பாடல் #38405
உயர்ந்த விரிந்த வானத்திலே
🔤 Uyarndha Virindha Vaanatthilae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயர்ந்த விரிந்த வானத்திலே விரிந்து மலர்ந்த விளக்கு போல உன்னதர் பாடுகிறார் உம்புகழை கூறுகிறார் திரு புகழ் தேவனே நீ கண்ணுறங்கு பாலனே ஆராரோ ஆராரோ (2) மூடி கிடக்கும் பாவ இருளை தேடி அழிக்க வந்த நீர் அகிலம் செழிக்க ஆனந்தம் தெளிக்க அரும் பெரும் திருமருந்தே நீர் ஆராரோ ஆராரோ (2) மண்ணின் உதவியின்றி மரங்கள் உயர்ந்து ஓங்கி வளருமோ உம்மையல்லால் உலகின் பாவம் நீங்கி நித்தியம் சேர்க்குமோ வழியே நீர்......... பரத்தின் வழியே நீர் இராயர் ஆயர் காணிக்கையை இராஜா உமக்கு கொண்டு வந்தார் இகத்தில் படைக்கும் காணிக்கை விண் பரத்தில் அவர்க்கு ஜொலிக்குமே மகத்துவமே மகத்துவமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyarndha Virindha Vaanatthilae Virinthu Malarndha Vilakku Pola Unnathar Paatukiraar Umpugazhai Koorukiraar Thiru Pugazh Devanae Nee Kannurangku Paalanae Aaraaro Aaraaro (2) Mooti Kidakkum Paava Irulai Thaeti Azhikka Vandha Neer Akilam Sezhikka Aanandham Thelikka Arum Perum Thirumarunthae Neer Aaraaro Aaraaro (2) Mannin Udhaviyinri Maranggal Uyarnthu Ongki Valarumo Ummaiyallaal Ulakin Paavam Neengki Nitthiyam Saerkkumo Vazhiyae Neer......... Paratthin Vazhiyae Neer Iraayar Aayar Kaanikkaiyai Iraajaa Umakku Kontu Vanthaar Igatthil Pataikkum Kaanikkai Vin Paratthil Avarkku Jolikkumae Makatthuvamae Makatthuvamae