பாடல் #3788
இருளில் இருந்த ஜனங்கள்
🎙 Sis சுஜாதா செல்வின் • 💿 நெஞ்சமே
இருளில் இருந்த ஜனங்கள் பெரிய வெளிச்சத்தை கண்டார்கள் இருளின் தேசத்தில் குடியிருப்பவர் மேல் வெளிச்சம் பிரகாசித்தது அந்த ஜாதியைத் திரளாக்கி அதின் மகிழ்ச்சியை பெருகப் பண்ணி அறுப்பில் மகிழ்ந்து களி கூர்வது போல் உமக்குள் மகிழச் செய்தீர் ஒரு பாலகன் பிறந்தார் ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார் கர்த்தத்துவம் அவர் தோள்களின் மீது என்றென்றுமே இருக்கும்