பாடல் #37661
நான் கலங்கினதை கண்டவரே
🔤 Naan Kalangkinathai Kandavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் கலங்கினதை கண்டவரே என் கண்ணீரெல்லாம் துடைத்தவரே என் உள்ளம் உடைந்த போது என்னை மார்போடு அணைத்து உருவாக்கினீர் நான் நம்பிக்கை இழந்த போது என்னை கரம் பிடித்து நடத்தி வந்தீர் என் வாழ்வே நீர்தானையா என் இயேசுவே என் தெய்வமே - 2 உம் சிறகுகளின் நிழலை தந்தீர் உம் தழும்புகளால் சுகத்தை தந்தீர் - 2 பனிபோல உருக்கினீர் மலை போன்ற துன்பம் இத்தீங்கு நாட்களில் நீர்தான் என் தஞ்சம் - 2 நீ போகும் இடமெல்லாம் உன்னோடு வருவேன் என்றுரைத்த துணையாளரே - 2 மரண இருளின் பள்ளத்தாக்கில் நான் நடந்த வேளையில் என்னோடு வந்தீர் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Kalangkinathai Kandavarae En Kanneerellaam Thutaitthavarae En Ullam Utaindha Pothu Ennai Maarpotu Anaitthu Uruvaakkineer Naan Nampikkai Izhandha Pothu Ennai Karam Pititthu Natatthi Vantheer En Vaazhvae Neerthaanaiyaa En Yesuvae En Theyvamae - 2 Um Sirakugalin Nizhalai Thantheer Um Thazhumpugalaal Sugatthai Thantheer - 2 Panipola Urukkineer Malai Pondra Thunbam Ittheengku Naatkalil Neerthaan En Thanjjam - 2 Nee Pokum Idamellaam Unnotu Varuvaen Enruraittha Thunaiyaalarae - 2 Marana Irulin Pallatthaakkil Naan Natandha Vaelaiyil Ennotu Vantheer - 2