பாடல் #37643
அழுகை ஆனந்தம் ஆனதே
🔤 Azhukai Aanandham Aanathae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அழுகை ஆனந்தம் ஆனதே புலம்பல் புதுப்பாடலானதே - என் கண்ணீர் களிப்பாக ஆனதே கர்த்தர் என்னோடு இருப்பதால் இயேசு என்னோடு இருப்பதால் - 2 அல்லேலூயா அல்லேலூயா - 4 1. துக்கம் சந்தோஷமானதே துயரம் என்னை விட்டு நீங்கினதே சோர்வு என் வாழ்வில் துதியாய் மாறிட இயேசு என்னோடுண்டு என்னை பகைக்கும் மனிதர் நடுவிலே என் தலையை உயர்த்தினாரே என்னை எதிர்க்கும் ஜனங்கள் நடுவிலே என்னை ஆசீர்வதித்தாரே அல்லேலூயா அல்லேலூயா - 4 2. கசப்பு மதுரமானதே கவலை என் வாழ்வில் ஒழிந்ததே சாம்பல் சிங்காரமாக மாறிட இயேசு என்னோடுண்டு 3. தடைகள் உடைந்து போனதே வழிகள் மீண்டும் உண்டானதே புதிய காரியங்கள் என் வாழ்வில் தோன்றின இயேசு என்னோடுண்டு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Azhukai Aanandham Aanathae Pulambal Puthuppaadalaanathae - En Kanneer Kalippaaga Aanathae Kartthar Ennotu Iruppathaal Yesu Ennotu Iruppathaal - 2 Allaelooyaa Allaelooyaa - 4 1. Thukkam Santhoshamaanathae Thuyaram Ennai Vittu Neengkinathae Sorvu En Vaazhvil Thuthiyaay Maarida Yesu Ennotuntu Ennai Pakaikkum Manidhar Natuvilae En Thalaiyai Uyartthinaarae Ennai Ethirkkum Jananggal Natuvilae Ennai Aaseervathitthaarae Allaelooyaa Allaelooyaa - 4 2. Kasappu Mathuramaanathae Kavalai En Vaazhvil Ozhindhathae Saambal Singkaaramaaga Maarida Yesu Ennotuntu 3. Thataigal Utainthu Ponathae Vazhigal Meentum Untaanathae Puthiya Kaariyanggal En Vaazhvil Thonrina Yesu Ennotuntu