பாடல் #37547
தேவனுடைய நம்பிக்கை என்பது என்ன
🔤 Devanutaiya Nampikkai Enbathu Enna
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனுடைய நம்பிக்கை என்பது என்ன ? தேவ வார்த்தையான ஊற்றிலிருந்து ஊறிவரும் ஊன்களே அந்த நம்பிக்கையை தினந்தோறும் கூறிவரும் மான்கள் நாங்களே 1. நாறிக் கெட்டுப்போன வாழ்க்கையானதோ வேண்டா வெறுப்பான வாழ்க்கையானதோ மண்ணோடு ஒட்டின வாழ்க்கையானதோ மண்ணாகியே போன வாழ்க்கையானதோ தேவ வார்த்தையான ஊற்றிலிருந்து ஊறிவரும் ஊன்களை உண்ணு மண்ணாகியே போன வாழ்க்கையெல்லாம் மறுபடி துளிர்த்திடும் மகிமையில் சேர்த்திடும் 2. தோல்விக்கு மேல உனக்கு தோல்வியானதோ கேள்விக்கு மேல உனக்கு கேள்வியானதோ நம்பினதெல்லாம் உனக்கு நட்டமானதோ நற்டாற்றிலே விட்ட வாழ்க்கையானதோ தேவ வார்த்தையான ஊற்றிலிருந்து ஊறிவரும் ஊன்களை உண்ணு நற்டாற்றிலே விட்ட வாழ்க்கையெல்லாம் மறுபடி துளிர்த்திடும் மகிமையில் சேர்த்திடும் 3. சொந்தம் பந்தமின்னு சொன்னது எல்லாம் - உன்ன கூடையில போட்டு மூடிப்போட்டதோ செத்தவனைப் போல மறக்கப்பட்டாயோ சத்துமானத்தை நீ இழந்துவிட்டாயோ தேவ வார்த்தையான ஊற்றிலிருந்து ஊறிவரும் ஊன்களை உண்ணு செத்தவனைப் போன்ற வாழ்க்கையெல்லாம் மறுபடி துளிர்த்திடும் மகிமையில் சேர்த்திடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanutaiya Nampikkai Enbathu Enna ? Thaeva Vaartthaiyaana Oorrilirunthu Oorivarum Oonkalae Andha Nampikkaiyai Thinanthorum Koorivarum Maankal Naanggalae 1. Naarik Kettuppona Vaazhkkaiyaanatho Vaentaa Veruppaana Vaazhkkaiyaanatho Mannotu Ottina Vaazhkkaiyaanatho Mannaakiyae Pona Vaazhkkaiyaanatho Thaeva Vaartthaiyaana Oorrilirunthu Oorivarum Oonkalai Unnu Mannaakiyae Pona Vaazhkkaiyellaam Marubati Thulirtthitum Makimaiyil Saertthitum 2. Tholvikku Maela Unakku Tholviyaanatho Kaelvikku Maela Unakku Kaelviyaanatho Nampinathellaam Unakku Nattamaanatho Nartaarrilae Vitta Vaazhkkaiyaanatho Thaeva Vaartthaiyaana Oorrilirunthu Oorivarum Oonkalai Unnu Nartaarrilae Vitta Vaazhkkaiyellaam Marubati Thulirtthitum Makimaiyil Saertthitum 3. Sondham Pandhaminnu Sonnathu Ellaam - Unna Kootaiyila Pottu Mootippottatho Setthavanaip Pola Marakkappattaayo Satthumaanatthai Nee Izhanthuvittaayo Thaeva Vaartthaiyaana Oorrilirunthu Oorivarum Oonkalai Unnu Setthavanaip Pondra Vaazhkkaiyellaam Marubati Thulirtthitum Makimaiyil Saertthitum