பாடல் #37382
என் ஆத்துமா ஆறுதலடையாமல்
🔤 En Aatthumaa Aarudhalataiyaamal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஆத்துமா ஆறுதலடையாமல் போயிற்று என் ஆவி தொய்ந்துபோய் என் தேவனை நோக்கி அலறினேன் இந்த சூழ்னிலையிலும் எனக்கு ஒன்று தெரியும் இது என் இதயத்தின் பெலவீனம் என்றே.... காயம் காயம் காயம் காயம் வலிகள் வலிகள் வலிகள் என் இருதயம் உடைந்து அழுகின்ற சத்தம் நீர் மாத்திரம் கேக்கின்றீர் இது ஏன் நடந்தது? இது ஏன் நடக்கனும்? இது ஏன்? இது ஏன்? என்று கேள்விகள் எழும் போது சுத்த இருதயத்திற்கு தேவன் நல்லவராய் இருக்கிறார் என்று வேதம் சொல்கின்றதே அவரில் அன்பு கூறுகிற சகல மனிதருக்கும் சகலமும் நன்மைக்கேதுவாகவே நடக்கிறது ஆனால் காயம் காயம் காயம் காயம் வலிகள் வலிகள் வலிகள் என் இருதயம் உடைந்து அழுகின்ற சத்தம் நீர் மாத்திரம் கேக்கின்றீர் காயம் காயம் காயம் காயம் வலிகள் வலிகள் வலிகள் ஆனாலும் நீர் என்னோடு வருவதால் என் இருதயம் சுகமாய் மாறுதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Aatthumaa Aarudhalataiyaamal Poyirru En Aavi Thoynthupoy En Devanai Nokki Alarinaen Indha Soozhnilaiyilum Enakku Onru Theriyum Ithu En Idhayatthin Pelaveenam Enrae.... Kaayam Kaayam Kaayam Kaayam Valigal Valigal Valigal En Irudhayam Utainthu Azhukindra Sattham Neer Maatthiram Kaekkinreer Ithu Aen Natandhathu? Ithu Aen Natakkanum? Ithu Aen? Ithu Aen? Enru Kaelvigal Ezhum Pothu Suttha Irudhayatthirku Devan Nallavaraay Irukkiraar Enru Vaedham Solkindrathae Avaril Anpu Koorukira Sakala Manidharukkum Sakalamum Nanmaikkaethuvaagavae Natakkirathu Aanaal Kaayam Kaayam Kaayam Kaayam Valigal Valigal Valigal En Irudhayam Utainthu Azhukindra Sattham Neer Maatthiram Kaekkinreer Kaayam Kaayam Kaayam Kaayam Valigal Valigal Valigal Aanaalum Neer Ennotu Varuvathaal En Irudhayam Sugamaay Maaruthae