பாடல் #37234
உம் மார்பில் நான் சாய்ந்துவிட்டேன்
🔤 Um Maarpil Naan Saaynthuvittaen
🎙 Pr. செல்வகுமார் • 💿 மேசியா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் மார்பில் நான் சாய்ந்துவிட்டேன் இதுவே என் நிம்மதி உம் கரத்தில் என்னை தந்துவிட்டேன் இதுவே என் நிம்மதி உம் பாதம் வந்து விழுந்துவிட்டேன் நீரே என் நிம்மதி என் பாரம் உம்மில் இறக்கி வைத்தேன் நீரே என் நிம்மதி உலகம் தரும் நிம்மதி அது நிரந்தரம் இல்லையே பாவம் தரும் நிம்மதி அது முடிவு வேதனையே எங்கெங்கோ தேடினேன் எதிலும் நிம்மதி இல்லையே வந்தேனே உம் பாதமே கண்டேனே நிம்மதியே யாராலும் தராத எதினாலும் கிடைக்காத உன்னை ருசித்த பின்பு வேறொன்றும் பிடிக்கலையே உம் அன்பை பார்த்த பின்பு எந்த அன்பும் பெரிதில்லையே உம்மை விடவே எதுவும் பெரிதாய் தோன்றவில்லையே உம் பாதம் ஒன்றே போதுமே வேண்டாமே வேறொன்றுமே வாழ்வெல்லாம் உம்மோடு வாழ்ந்தாலே போதும் அதுவே நிம்மதி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Maarpil Naan Saaynthuvittaen Ithuvae En Nimmathi Um Karatthil Ennai Thanthuvittaen Ithuvae En Nimmathi Um Paadham Vanthu Vizhunthuvittaen Neerae En Nimmathi En Paaram Ummil Irakki Vaitthaen Neerae En Nimmathi Ulakam Tharum Nimmathi Athu Nirandharam Illaiyae Paavam Tharum Nimmathi Athu Mutivu Vaedhanaiyae Engkengko Thaetinaen Ethilum Nimmathi Illaiyae Vanthaenae Um Paadhamae Kantaenae Nimmathiyae Yaaraalum Tharaadha Ethinaalum Kitaikkaadha Unnai Rusittha Pinpu Vaeronrum Pitikkalaiyae Um Anpai Paarttha Pinpu Endha Anpum Perithillaiyae Ummai Vidavae Ethuvum Perithaay Thondravillaiyae Um Paadham Onrae Pothumae Vaentaamae Vaeronrumae Vaazhvellaam Ummotu Vaazhnthaalae Pothum Athuvae Nimmathi