பாடல் #37215
வார்த்தை இல்லை என் நெஞ்சில்
🔤 Vaartthai Illai En Nenjsil
🎙 Bro. கிபிட்ஸ்ன் துரை • 💿 தூங்க இரவுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வார்த்தை இல்லை என் நெஞ்சில் மனம் திறந்து பேச நினைத்தும் வரிகள் இல்லை என் கையில் பல மொழியில் கவிதை தெரிந்தும் தாயிடம் பேச துடிக்கும் சிறு மழலையின் தவிப்பும் ஓராயிரம் என்னில் இருந்தும் எதை முதலில் பாட முடியும் ? நீரின்றி வாழ நினைத்தும் நீங்காது நெஞ்சில் இருக்கும் வழிமாறி ஓட துடித்தும் அழகாய் மனதிலே நிலைக்கும் உம் மனதை மாற்ற நினைத்தும் எனை மிஞ்சி கொஞ்சி இழுக்கும் என் மனதை மாற்றி அமைத்து துணையானீர் நெஞ்சோடு நீர் இணைந்தேன் உம்மிலே வழிகள் தெரியாமல் நிறைந்தேன் உம் அன்பிலே நிலைகள் புரியாமல்-2 வாழ்க்கையில் உறவுகள் நிரந்தரமாய் நிலைக்கும் என்று எண்ணினேன் அந்த எண்ணங்கள் பொய்யானதே வாழ்ந்திடும் நாட்களுள் நிலைத்திடும் ஓர் உறவு நீர் என்பதை நான் நித்தம் புரிந்துகொண்டேன் நெருங்கிய ஓர் நண்பனாய் விலகாமல் உடன் இருந்தீர் களைப்பினிலும் இனிக்கும் நினைவாக நெருங்கி நின்றீர் என் வழியும் சத்யமும் ஜீவனாய் நிலைத்து நின்றீர் உம் வசனம் தீபமாய் என் பாதைக்கு வெளிச்சம் தந்தீர் இணைந்தேன் உம்மிலே வழிகள் தெரியாமல் நிறைந்தேன் உம் அன்பிலே நிலைகள் புரியாமல்-2-வார்த்தை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaartthai Illai En Nenjsil Manam Thiranthu Paesa Ninaitthum Varigal Illai En Kaiyil Pala Mozhiyil Kavithai Therinthum Thaayidam Paesa Thutikkum Siru Mazhalaiyin Thavippum Oraayiram Ennil Irunthum Ethai Mudhalil Paada Mutiyum ? Neerinri Vaazha Ninaitthum Neengkaathu Nenjsil Irukkum Vazhimaari Oda Thutitthum Azhakaay Manathilae Nilaikkum Um Manathai Maartra Ninaitthum Enai Minjsi Konjsi Izhukkum En Manathai Maarri Amaitthu Thunaiyaaneer Nenjsotu Neer Inainthaen Ummilae Vazhigal Theriyaamal Nirainthaen Um Anpilae Nilaigal Puriyaamal-2 Vaazhkkaiyil Uravugal Nirandharamaay Nilaikkum Enru Enninaen Andha Ennanggal Poyyaanathae Vaazhnthitum Naatkalul Nilaitthitum Or Uravu Neer Enbathai Naan Nittham Purinthukontaen Nerungkiya Or Nanpanaay Vilakaamal Udan Iruntheer Kalaippinilum Inikkum Ninaivaaga Nerungki Ninreer En Vazhiyum Sathyamum Jeevanaay Nilaitthu Ninreer Um Vasanam Theebamaay En Paathaikku Veliccham Thantheer Inainthaen Ummilae Vazhigal Theriyaamal Nirainthaen Um Anpilae Nilaigal Puriyaamal-2-vaartthai