பாடல் #37164
தூரமாய் பிரிந்து
🔤 Thooramaay Pirinthu
🎙 Evg. B. தினகரன் • 💿 நீங்கதானப்பா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தூரமாய் பிரிந்து போனேன் துன்மார்க்கமாய் அலைந்து வந்தேன் ஆஸ்த்தியெல்லாம் அழிந்த பின்பு உம்மை நான் நினைத்துப் பார்த்தேன் -2 சேர்த்துக்கொள்ளும் சேர்த்துக் கொள்ளும் உன் பணியில் என்னை சேர்த்துக்கொள்ளும் -2 1. உளையான சேற்றினிலே உழன்று போய் வாழ்ந்த என்னை உம்மோடு சேர்த்துக்கொண்டு உம்அருகில் வைத்துக்கொன்டீர்-2 சேர்த்துக்கொண்டீர் சேர்த்துக்கொண்டீர் உன் மகனாய் என்னை சேர்த்துக் கொண்டீர் -2 2. உலகமே எதிர்த்தாலும் உம் அன்பில் நிலைத்திருந்து உன் சேவை செய்திடுவேன் உண்மையாய் வாழ்ந்திடுவேன் -2 வாழ்ந்திடுவேன் நான் வாழ்ந்திடுவேன் உனக்காக நானும் வாழ்ந்திடுவேன் -2 3. பரலோக வாழ்க்கைக்கு பலரை நான் சேர்திடவே பரிசுத்த ஆவியை பரனே நீர் ஊற்றிவிட்டீர் -2 ஊற்றிவிட்டீர் ஊற்றிவிட்டீர் உம் ஆவியை என்னில் ஊற்றிவிட்டீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thooramaay Pirinthu Ponaen Thunmaarkkamaay Alainthu Vanthaen Aastthiyellaam Azhindha Pinpu Ummai Naan Ninaitthup Paartthaen -2 Saertthukkollum Saertthuk Kollum Un Paniyil Ennai Saertthukkollum -2 1. Ulaiyaana Saerrinilae Uzhanru Poy Vaazhndha Ennai Ummotu Saertthukkontu Umarukil Vaitthukkonteer-2 Saertthukkonteer Saertthukkonteer Un Makanaay Ennai Saertthuk Konteer -2 2. Ulakamae Ethirtthaalum Um Anpil Nilaitthirunthu Un Saevai Seythituvaen Unmaiyaay Vaazhnthituvaen -2 Vaazhnthituvaen Naan Vaazhnthituvaen Unakkaaga Naanum Vaazhnthituvaen -2 3. Paraloga Vaazhkkaikku Palarai Naan Saerthidavae Parisuttha Aaviyai Paranae Neer Oorrivitteer -2 Oorrivitteer Oorrivitteer Um Aaviyai Ennil Oorrivitteer