பாடல் #37110
நன்றி சொல்ல எந்தன் நாவு துடிக்குதய்யா
🔤 Nanri Solla Endhan Naavu Thutikkudhayyaa
🎙 Evg. R. பிரதாப் • 💿 நினைவெல்லாம் இயேசுவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி சொல்ல எந்தன் நாவு துடிக்குதய்யா இயேசையா நன்றி சொல்ல எந்தன் நாவுதுடிக்குதய்யா உங்க நன்மைகளை சொல்லச்சொல்ல உள்ளம் மகிழுதையா இயேசையா நன்மைகளைச் சொல்லச்சொல்ல உள்ளம் மகிழுதையா ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ எங்கேயோ இருந்த என்னை உம்மிடத்தில் கொண்டு வந்தீர்(2) கொண்டு வந்து என்னையும் உங்கள் பிள்ளையாய் மாற்றிவிட்டீர்.ஓஓஓஓ உம்முடைய வசனம் தந்து அதன்படி நடக்க செய்தீர்(2) உலகத்தை மறந்து தினமும் உம்மையே நினைக்க வைத்தீர்(2)ஓஓஓஒ பூமிக்கு உப்பாய் என்னை நீர்தானே மாற்றிவிட்டீர்(2) உலகிற்கு ஒளியாய் என்னை நீர்தானே ஆக்கிவிட்டீர்(2)ஓஓஓ கனிதரும் மரமாய் என்னை நீர்தானே மாற்றிவிட்டீர்(2) கன்மலை மேல் கட்டிய வீடாய் என்னையும் நிறுத்திவிட்டீர்(2)ஓஓ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Solla Endhan Naavu Thutikkudhayyaa Yesaiyaa Nanri Solla Endhan Naavuthutikkudhayyaa Ungga Nanmaigalai Sollachsolla Ullam Makizhuthaiyaa Yesaiyaa Nanmaigalaich Sollachsolla Ullam Makizhuthaiyaa O O O O O O O O Engkaeyo Irundha Ennai Ummidatthil Kontu Vantheer(2) Kontu Vanthu Ennaiyum Unggal Pillaiyaay Maarrivitteer.oooo Ummutaiya Vasanam Thanthu Adhanbati Natakka Seytheer(2) Ulakatthai Maranthu Thinamum Ummaiyae Ninaikka Vaittheer(2)oooo Poomikku Uppaay Ennai Neerthaanae Maarrivitteer(2) Ulakirku Oliyaay Ennai Neerthaanae Aakkivitteer(2)ooo Kanidharum Maramaay Ennai Neerthaanae Maarrivitteer(2) Kanmalai Mael Kattiya Veetaay Ennaiyum Nirutthivitteer(2)oo