பாடல் #36239
வேதனையின் பாதைகளில்
🔤 Vaedhanaiyin Paathaigalil
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வேதனையின் பாதைகளில் செல்லும் போது காத்துக்கொண்டீர் அழுகையின் நாட்கள் போதும் என் தேவா கை பிடித்து நடத்திடுங்க இயேசுவே (3) என்னைத் தாங்கிடுங்க ஊழியப்பாதையில் எத்தனை துன்பம் ஏன் இந்த வேதனை எனக்கு அப்பா நம்பின நண்பன் கைவிட்டாலும் கைவிடா நேசர் தாங்கிடுங்க இயேசுவே (3) என்னைத் தாங்கிடுங்க காரிருள் நேரம் கலங்கிடாதே அழைத்தவர் உண்மை உள்ளவர் அபிஷேகம் தந்து தாங்கிடுவார் வெற்றிக் கொடியை பிடிக்கச் செய்வார் இயேசுவே (3) என்னைத் தாங்கிடுங்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaedhanaiyin Paathaigalil Sellum Pothu Kaatthukkonteer Azhukaiyin Naatkal Pothum En Thaevaa Kai Pititthu Natatthitungga Yesuvae (3) Ennaith Thaangkitungga Oozhiyappaathaiyil Etthanai Thunbam Aen Indha Vaedhanai Enakku Appaa Nampina Nanpan Kaivittaalum Kaivitaa Naesar Thaangkitungga Yesuvae (3) Ennaith Thaangkitungga Kaarirul Naeram Kalangkitaathae Azhaitthavar Unmai Ullavar Apishaegam Thanthu Thaangkituvaar Verrik Kotiyai Pitikkach Seyvaar Yesuvae (3) Ennaith Thaangkitungga