பாடல் #36195
கண்ணின் மணியே நீ உறங்கு
🔤 Kannin Maniyae Nee Urangku
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்ணின் மணியே நீ உறங்கு உயிரின் உயிரே நீ உறங்கு உலகின் ஒளியே நீ உறங்கு விண்ணின் மகனே நீ உறங்கு ஏழையாக அவதரிக்க தேர்ந்தெடுத்தீரே ஏராள மனதிலே அன்பு வைத்தீரே இராஜா ராஜனாக மண்ணில் வந்தீரே இனிமையான உறவிலே படுத்துவிட்டீரே - கண்ணின் வானதூதர் சூழ்ந்திருக்க மனமில்லாமலே பரலோக இராஜ்ஜியத்தை துறந்து வந்தீரே வேதத்தின் வாக்குகளை நிறைவேற்றிடவே உலகத்தை இரட்சிக்கவே பிறந்து விட்டாரே - கண்ணின் மேய்ப்பர்களும் மந்தையுடன் தூங்கும் வேளையில் தேவதூதர் பாடும் பாடல் வானில் கேட்குதே இன்று நம் இரட்சகர் பிறந்து விட்டாரே என்று சொன்ன வார்த்தை கேட்டு மகிழ்ந்து பாடினர் - கண்ணின்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kannin Maniyae Nee Urangku Uyirin Uyirae Nee Urangku Ulakin Oliyae Nee Urangku Vinnin Makanae Nee Urangku Aezhaiyaaga Avatharikka Thaernthetuttheerae Aeraala Manathilae Anpu Vaittheerae Iraajaa Raajanaaga Mannil Vantheerae Inimaiyaana Uravilae Patutthuvitteerae - Kannin Vaanathoodhar Soozhnthirukka Manamillaamalae Paraloga Iraajjiyatthai Thuranthu Vantheerae Vaedhatthin Vaakkugalai Niraivaerridavae Ulakatthai Iratsikkavae Piranthu Vittaarae - Kannin Maeypparkalum Manthaiyudan Thoongkum Vaelaiyil Thaevathoodhar Paatum Paadal Vaanil Kaetkuthae Inru Nam Iratsakar Piranthu Vittaarae Enru Sonna Vaartthai Kaettu Makizhnthu Paatinar - Kannin