பாடல் #36001
நீ தனிமையில் இல்லை
🔤 Nee Thanimaiyil Illai
🎙 Pr. ஞானப்பிரகாசம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீ தனிமையில் இல்லை மகனே நீ தனிமையில் இல்லை மகளே உன் சூழ்நிலையை அறிந்திருக்கிறேன் உன் கண்ணீரையும் கண்டிருக்கிறேன் உள்ளம் தளர்ந்திடாதே மனம் சோர்ந்திடாதே பலம் கொண்டு திடமாய் இரு (நீ) (2) தடைகளை கண்டு நீயும் பயந்திடாதே தடைகளை உடைப்பவர் நான் அல்லவா சூழ்நிலையை கண்டு நீயும் துவண்டிடாதே உன் துக்கத்தை சந்தோஷமாய் மாற்றிடுவேன் உன்னை உருவாக்கின கர்த்தர் நானல்லவா உன்னை பெயர் சொல்லி அழைத்தவர் நானல்லவா ஆதாரம் இல்லை என்று தவிக்கிறாயோ அநாதை ஆனேன் என்று அழுகிறாயோ யார் மறந்தாலும் உன்னை நான் மறப்பதில்லை நீ பயப்படாதே உனக்கு நான் துணை நிற்பேன் உன்னை உருவாக்கின கர்த்தர் நானல்லவா உன்னை பெயர் சொல்லி அழைத்தவர் நானல்லவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nee Thanimaiyil Illai Makanae Nee Thanimaiyil Illai Makalae Un Soozhnilaiyai Arinthirukkiraen Un Kanneeraiyum Kantirukkiraen Ullam Thalarnthitaathae Manam Sornthitaathae Palam Kontu Thidamaay Iru (nee) (2) Thataigalai Kantu Neeyum Payanthitaathae Thataigalai Utaippavar Naan Allavaa Soozhnilaiyai Kantu Neeyum Thuvantitaathae Un Thukkatthai Santhoshamaay Maarrituvaen Unnai Uruvaakkina Kartthar Naanallavaa Unnai Peyar Solli Azhaitthavar Naanallavaa Aathaaram Illai Enru Thavikkiraayo Anaathai Aanaen Enru Azhukiraayo Yaar Maranthaalum Unnai Naan Marappathillai Nee Payappataathae Unakku Naan Thunai Nirpaen Unnai Uruvaakkina Kartthar Naanallavaa Unnai Peyar Solli Azhaitthavar Naanallavaa