பாடல் #35897
நான் உம்மை பாடிட பாத்திரன் அல்லவே
🔤 Naan Ummai Paatida Paatthiran Allavae
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் உம்மை பாடிட பாத்திரன் அல்லவே நீர் என்னை தேடிட பரிசுத்தன் அல்லவே-2 தேடி ஓடி ஆற்றி தேற்றி அள்ளி அணைத்த தெய்வமே மார்பில் என்னை சேர்த்துக்கொண்ட மாறிடாத இராஜனே என்ன கிருபை இது என்னை வாழ செய்தது என்ன புதுமை இது என்னை பாட செய்தது-2 ஓ ஓ ஓ ஓசன்னா ஆ ஆ ஆ அல்லேலூயா-2 1.ஒவ்வொரு நாளிலும் கிருபைகள் புதியதே வாழ்ந்திடும் நாள் எல்லாம் அது மிக நல்லதே-2 குருசில் தொங்கி இரத்தம் சிந்தி மீட்பு தந்த இயேசுவே பிள்ளை என்னை உந்தன் பாதம் சேர்த்து கொள்ளும் தகப்பனே 2.பாவத்தில் வாழ்ந்த என்னை பரிசுத்தமாக்கினீர் அன்புடன் தேடி வந்து கிருபையால் காக்கின்றீர்-2 கனிந்து உருகி பரிந்து பேசி மீட்டுக்கொண்ட இயேசுவே பிள்ளை நானும் புவியில் வாழ இந்த கிருபை போதுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Ummai Paatida Paatthiran Allavae Neer Ennai Thaetida Parisutthan Allavae-2 Thaeti Oti Aarri Thaerri Alli Anaittha Theyvamae Maarpil Ennai Saertthukkonda Maaritaadha Iraajanae Enna Kirupai Ithu Ennai Vaazha Seythathu Enna Puthumai Ithu Ennai Paada Seythathu-2 O O O Osannaa Aa Aa Aa Allaelooyaa-2 1.ovvoru Naalilum Kirupaigal Puthiyathae Vaazhnthitum Naal Ellaam Athu Miga Nallathae-2 Kurusil Thongki Rattham Sinthi Meetpu Thandha Yesuvae Pillai Ennai Undhan Paadham Saertthu Kollum Thakappanae 2.paavatthil Vaazhndha Ennai Parisutthamaakkineer Anpudan Thaeti Vanthu Kirupaiyaal Kaakkinreer-2 Kaninthu Uruki Parinthu Paesi Meettukkonda Yesuvae Pillai Naanum Puviyil Vaazha Indha Kirupai Pothumae