பாடல் #35818
கல்வாரியில் கர்த்தாவே
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
கல்வாரியில் கர்த்தாவே உம் பாடுகள் நினைக்கும்போது கண்கள் குளமாகுது அதை நினைக்கும் போது தலைமீது சூட்டியது முள்முடியோ முகத்தில் வடிவதோ இரத்த வெள்ளமோ பாவியாம் எனக்காகவோ ஈன பாவியாம் எனக்காகவோ பொன்னான கால்கள் புண்ணானதோ அணைக்கும் கரங்களில் ஆணி துளைத்ததோ அத்தனையும் எனக்காவோ ஏசுவே அத்தனையும் எனக்காவோ பூமியிலும் மென்மையாம் உம் நெஞ்சமே அதில் ஈட்டியாய் பாய்ந்தது என் பாவமே எத்தனை வேதனையோ ஏசுவே எத்தனை வேதனையோ எப்படி தாங்கினீரோ எப்படி தாங்கினீரே அதை நினைக்கும் போது கண்கள் குளமாகுது