பாடல் #35307
புல்லின் பூவைப்போல
🔤 Pullin Poovaippola
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புல்லின் பூவைப்போல மனிதன் தோன்றுகிறான் - அங்கு மரணம் எனும் வெயில் பட்டதும் மறைகிறான் காலையில் தோன்றி மாலையில் மறையும் பூவுக்கொப்பாய் - மனிதன் வாழ்வே மாயை என்பதை தானும் மறக்கின்றான் 1. பூமியில் உள்ள பொன்னும் பொருளும் தந்திடினும் - இங்கு நாமிழந்த அன்பு மாந்தரை மீட்டிட இயலுமோ ஆண்டுகள் தோறும் அழுது புலம்பி தீர்த்திடினும் - இங்கு மாண்டோர் மீண்டும் பூமியில் வந்திட முடியுமோ 2. எத்தனை நாட்கள் வாழ்தானென்று கணக்கில்லை - மனிதன் எப்படி வாழ்ந்தான் என்பது தானே நல்கணக்கு இத்தரை மீதில் ஏசுவைப் போல வாழ்ந்துவிட்டால் - மரணம் சம்பவித்தாலும் மகிபனோடு வாழ்ந்திடலாம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pullin Poovaippola Manidhan Thonrukiraan - Angku Maranam Enum Veyil Pattathum Maraikiraan Kaalaiyil Thonri Maalaiyil Maraiyum Poovukkoppaay - Manidhan Vaazhvae Maayai Enbathai Thaanum Marakkinraan 1. Poomiyil Ulla Ponnum Porulum Thanthitinum - Ingku Naamizhandha Anpu Maandharai Meettida Iyalumo Aantugal Thorum Azhuthu Pulampi Theertthitinum - Ingku Maantor Meentum Poomiyil Vanthida Mutiyumo 2. Etthanai Naatkal Vaazhthaanenru Kanakkillai - Manidhan Eppati Vaazhnthaan Enbathu Thaanae Nalkanakku Ittharai Meethil Aesuvaip Pola Vaazhnthuvittaal - Maranam Sambavitthaalum Makibanotu Vaazhnthidalaam