பாடல் #35130
ஓ சட்டென்று மாறும்
🔤 O Sattenru Maarum
🎙 Bro. கிபிட்ஸ்ன் துரை • 💿 தூங்க இரவுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஓ....சட்டென்று மாறும் மனிதர்கள் புறம் கூறும் பேச்சுகள்... என் நெஞ்சில் கொள்கிறேன் இன்று ஓ....பட்டென்று தீரும் உறவுகள்... மனதில் தோன்றும் சோர்வுகள் அன்பை இழக்கிறோம் இன்று (2)ஓ.... உலகம் தெரிந்தும் இயேசுவை அறிந்தும் அன்பில்லை என்றால் நாம் இங்கு என்ன கோடிகள் கொடுத்தும் பிறரை சேவித்தும் அன்பில்லை என்றால் நாம் ஒன்றும் இல்லை அன்பு அது பொறுமை கொள்கிறது வெறுப்பை வெகு தூரம் எரிகிறது தன்னுள் என்றும் பெருமை கொள்ளாது நம்மில் வேண்டுமே இவ்வன்பு அன்பு அது கோபம் கொள்ளாது கசப்பு அதை மறந்து போகிறது உண்மையில் மட்டும் என்றும் நிலைக்கிறது நம்மில் வேண்டுமே இவ்வன்பு ஓ சட்டென்று மாறும் மனிதர்கள் புறம் கூறும் பேச்சுகள் என் நெஞ்சில் கொள்கிறேன் இன்று ஓ பட்டென்று தீரும் உறவுகள் மனதில் தோன்றும் சோர்வுகள் அன்பை இழக்கிறோம் இன்று (2)ஓ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
O....sattenru Maarum Manidharkal Puram Koorum Paechsugal... En Nenjsil Kolkiraen Inru O....pattenru Theerum Uravugal... Manathil Thonrum Sorvugal Anpai Izhakkirom Inru (2)o.... Ulakam Therinthum Yesuvai Arinthum Anpillai Enraal Naam Ingku Enna Kotigal Kotutthum Pirarai Saevitthum Anpillai Enraal Naam Onrum Illai Anpu Athu Porumai Kolkirathu Veruppai Veku Thooram Erikirathu Thannul Enrum Perumai Kollaathu Nammil Vaentumae Ivvanpu Anpu Athu Kobam Kollaathu Kasappu Athai Maranthu Pokirathu Unmaiyil Mattum Enrum Nilaikkirathu Nammil Vaentumae Ivvanpu O Sattenru Maarum Manidharkal Puram Koorum Paechsugal En Nenjsil Kolkiraen Inru O Pattenru Theerum Uravugal Manathil Thonrum Sorvugal Anpai Izhakkirom Inru (2)o