பாடல் #35020
உம்மாலே தான் உயிர் வாழ்கிறேன்
🔤 Ummaalae Thaan Uyir Vaazhkiraen
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மாலே தான் உயிர் வாழ்கிறேன் உம்மாலே தான் நிலை நிற்கிறேன் வாழ்ந்தாலும் உம்மோடு நான் வாழ்வேன் மரித்தாலும் உம்மோடு தான் இருப்பேன் உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன் உம்மாலே நான் ஒரு மதிலையும் தாண்டுவேன் உம்மாலே நானும் உயர்ந்திடுவேனே உம்மாலே நானும் ஜெயம் பெறுவேனே இயேசுவே என் நேசரே (2) நீரே போதுமையா (2) 1.ஒவ்வொரு வெற்றியும் நீர்தானய்யா-என் ஒவ்வொரு ஜெயமும் நீர்தானய்யா என் பாதைக்கு வெளிச்சம் நீர்தானய்யா தடை யாவும் கடந்து சென்றிடுவேன் மலையெல்லாம் வழியாக மாற்றிடுவீர் 2.கொடியவன் அற்று போக செய்தீர் என் நிந்தையை புரட்டி போட்டீரய்யா என் சத்ருக்கள் முன்னே உயர்த்தினீரே துஷ்டனின் வீட்டில் உள்ள தலைவனையும் முற்றிலும் சங்காரமாக்கினீரே 3.உம் பலத்த கரத்தால் நடத்துகிறீர் கன்மலை வெடிப்பில் மூடுகிறீர் அனுதினமும் மகிமையை காண செய்தீர் கிருபை மேல் கிருபை தந்தீரய்யா மகிமையில் மறுரூபமாகிடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaalae Thaan Uyir Vaazhkiraen Ummaalae Thaan Nilai Nirkiraen Vaazhnthaalum Ummotu Naan Vaazhvaen Maritthaalum Ummotu Thaan Iruppaen Ummaalae Naan Oru Saenaikkul Paayvaen Ummaalae Naan Oru Mathilaiyum Thaantuvaen Ummaalae Naanum Uyarnthituvaenae Ummaalae Naanum Jeyam Peruvaenae Yesuvae En Naesarae (2) Neerae Pothumaiyaa (2) 1.ovvoru Verriyum Neerthaanayyaa-en Ovvoru Jeyamum Neerthaanayyaa En Paathaikku Veliccham Neerthaanayyaa Thatai Yaavum Katanthu Senrituvaen Malaiyellaam Vazhiyaaga Maarrituveer 2.kotiyavan Arru Poga Seytheer En Ninthaiyai Puratti Potteerayyaa En Sathrukkal Munnae Uyartthineerae Thushtanin Veettil Ulla Thalaivanaiyum Murrilum Sangkaaramaakkineerae 3.um Palattha Karatthaal Natatthukireer Kanmalai Vetippil Mootukireer Anuthinamum Makimaiyai Kaana Seytheer Kirupai Mael Kirupai Thantheerayyaa Makimaiyil Maruroobamaakituvaen