பாடல் #34102
முன்னணை மீதில் மன்னவர்
🔤 Munnanai Meethil Mannavar
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
முன்னணை மீதில் மன்னவர் உறங்கும் விந்தை கண்டேன் - என் நிந்தை நீக்க வந்த வரை - ஒரு கந்தையில் கண்டேனே 1. ஊத காற்று வீச, மேய்ப்பர் உடல் நடுங்க தூதர் கூட்டம் பாட, வானில் துதி முழங்க ஒத்தயடிப் பாதையிலே, பெத்தலையின் அருகினிலே உள்ளமதை குளிர வைக்கும் உண்மை கண்டேனே - என் 2. பொன்னும் வெள்ளைப்போளம் கைகள் சுமந்து வர மின்னுகின்ற நட்சத்திரத்தை தொடர்ந்து வர தொல்லைகளை தொலைத்திடவே பிள்ளையினைப் பிறந்தவரை துள்ளுகின்ற மனதுடன் என் கண்ணால் கண்டேன் - என் 3. கற்றவரும் இடையினிலே வழிதவற கொற்றவன் - கண் சிவந்து மனம் பதற பக்தியுள்ள சிமியோன் தன் கரங்களில் ஏந்தி வர சுத்தமான கொடுத்தவரை கண்ணில் கண்டேனே - எனக்கு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Munnanai Meethil Mannavar Urangkum Vinthai Kantaen - En Ninthai Neekka Vandha Varai - Oru Kanthaiyil Kantaenae 1. Oodha Kaarru Veesa, Maeyppar Udal Natungga Thoodhar Koottam Paada, Vaanil Thuthi Muzhangga Otthayatip Paathaiyilae, Petthalaiyin Arukinilae Ullamathai Kulira Vaikkum Unmai Kantaenae - En 2. Ponnum Vellaippolam Kaigal Sumanthu Vara Minnukindra Natsatthiratthai Thodarnthu Vara Thollaigalai Tholaitthidavae Pillaiyinaip Pirandhavarai Thullukindra Manathudan En Kannaal Kantaen - En 3. Kartravarum Itaiyinilae Vazhidhavara Kortravan - Kan Sivanthu Manam Pathara Pakthiyulla Simiyon Than Karanggalil Aenthi Vara Sutthamaana Kotutthavarai Kannil Kantaenae - Enakku