பாடல் #3326
பாவம் பெருகுதே பாரும்
🔤 Paavam Perukuthae Paarum
🎙 Sis. சாராள் நவரோஜி • 💿 பழைய பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாவம் பெருகுதே, பாரும் பரன் இயேசுவே அழியும் மனுக்குலம் அதையும் இரட்சிப்பீரே ஆத்தும ரட்சிப்பிழந்தவர் ஆயிரமாயிரமாய் அன்றாடகம் இந்த மண்ணடியில் அழிந்து சாகின்றாரே இரட்சிப்பின் நற்செய்தி கேட்பவர் எச்சரிப்பை வெறுத்து இரட்சகர் இயேசுவை இழந்தோராய் இன்றும் கெட்டழிகின்றார். தானியேல் போல ஜெபித்திடும் தாசர் பலர் மறைந்தார் திறப்பின் வாசலில் நிற்கும் சிலர் தூங்கிக் களைத்துப் போனார் ஜீவனை வெறுத்துத் தியாகமாய் சேவையும் செய்திடுவேன் ஜீவனுக் கீடாக ஜனங்களை ஜீவ தேவன் தருவார் வெறுங்கையாய் பரலோகத்தில் வந்திடேன் இயேசு நாதா ஆத்தும ஆதாயம் செய்திடவே ஆசீர் பொழிந்தனுப்பும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paavam Perukuthae, Paarum Paran Yesuvae Azhiyum Manukkulam Athaiyum Iratsippeerae Aatthuma Ratsippizhandhavar Aayiramaayiramaay Anraadakam Indha Mannatiyil Azhinthu Saakinraarae Iratsippin Narseythi Kaetpavar Eccharippai Verutthu Iratsakar Yesuvai Izhanthoraay Inrum Kettazhikinraar. Thaaniyael Pola Jepitthitum Thaasar Palar Marainthaar Thirappin Vaasalil Nirkum Silar Thoongkik Kalaitthup Ponaar Jeevanai Verutthuth Thiyaagamaay Saevaiyum Seythituvaen Jeevanuk Keetaaga Jananggalai Jeeva Devan Tharuvaar Verungkaiyaay Paralogatthil Vanthitaen Yesu Naathaa Aatthuma Aathaayam Seythidavae Aaseer Pozhindhanuppum