பாடல் #3318
பாவப் பாரமே கொண்டு துர்க்குணத்தால்
🔤 Paavap Paaramae Kontu Thurkkunatthaal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. பாவப் பாரமே கொண்டு துர்க்குணத்தால் நிறைந்து சாப இருளில் நஷ்டத்தை அடைந்தேன். இன்ப சத்தத்தைக் கேட்டு யேசுவண்டையே செல்வேன் அன்பாகவே இளைப்பாறுதல் தந்தார். க்ருசண்டை க்ருசண்டை குற்றம் குறையெல்லாம் குலைத்தே விட்டார் எல்லாப் பாவம் நீங்கின இருள் ஒளியாயின ஏற்றுக் கொண்டேன் யேசுவைக் க்ருசண்டை. 2. தினம் போகிறேன் அங்கே புது ஜீவன் பெறவே இலவச க்ருபையாலே சந்தித்தார் ரூடவ்னச் சோதனை வந்தால் அதை ஜெயித்திடவே மனத் தாழ்மையான ஜெபத்தைச் செய்வேன். க்ருசண்டை க்ருசண்டை குற்றம் குறையெல்லாம் குலைத்தே விட்டார் எல்லாப் பாவம் நீங்கின இருள் ஒளியாயின ஏற்றுக் கொண்டேன் யேசுவைக் க்ருசண்டை. 3. ஜீவயத்தில் வறட்சி வந்து வாதிக்கும்போது ஆவியாலே சிலுவையை நோக்குவேன்! பாவிக்காகவே யேசு பட்ட பாட்டைப் பார்க்கையில் மேவிச் சுமக்க பெலனை அடைவேன். க்ருசண்டை க்ருசண்டை குற்றம் குறையெல்லாம் குலைத்தே விட்டார் எல்லாப் பாவம் நீங்கின இருள் ஒளியாயின ஏற்றுக் கொண்டேன் யேசுவைக் க்ருசண்டை. 4. ஆத்மா அங்கலாய்ப்பிலே அவர் பக்கமே நிற்பேன் அந்தோ அடியேனுக் காறுதல் செய்வார் ஒப்புக் கொடுப்பாயானால் ஜீவனையே பெறுவாய் எப்பொழுதுமே தப்பாமல் இருப்பாய். க்ருசண்டை க்ருசண்டை குற்றம் குறையெல்லாம் குலைத்தே விட்டார் எல்லாப் பாவம் நீங்கின இருள் ஒளியாயின ஏற்றுக் கொண்டேன் யேசுவைக் க்ருசண்டை.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Paavap Paaramae Kontu Thurkkunatthaal Nirainthu Saaba Irulil Nashtatthai Atainthaen. Inba Satthatthaik Kaettu Yaesuvantaiyae Selvaen Anpaagavae Ilaippaarudhal Thanthaar. Krusantai Krusantai Kurtram Kuraiyellaam Kulaitthae Vittaar Ellaap Paavam Neengkina Irul Oliyaayina Aerruk Kontaen Yaesuvaik Krusantai. 2. Thinam Pokiraen Angkae Puthu Jeevan Peravae Ilavasa Krupaiyaalae Santhitthaar Roodavnach Sodhanai Vanthaal Athai Jeyitthidavae Manath Thaazhmaiyaana Jebatthaich Seyvaen. Krusantai Krusantai Kurtram Kuraiyellaam Kulaitthae Vittaar Ellaap Paavam Neengkina Irul Oliyaayina Aerruk Kontaen Yaesuvaik Krusantai. 3. Jeevayatthil Varatsi Vanthu Vaathikkumpothu Aaviyaalae Siluvaiyai Nokkuvaen! Paavikkaagavae Yaesu Patta Paattaip Paarkkaiyil Maevich Sumakka Pelanai Ataivaen. Krusantai Krusantai Kurtram Kuraiyellaam Kulaitthae Vittaar Ellaap Paavam Neengkina Irul Oliyaayina Aerruk Kontaen Yaesuvaik Krusantai. 4. Aathmaa Anggalaayppilae Avar Pakkamae Nirpaen Antho Atiyaenuk Kaarudhal Seyvaar Oppuk Kotuppaayaanaal Jeevanaiyae Peruvaay Eppozhuthumae Thappaamal Iruppaay. Krusantai Krusantai Kurtram Kuraiyellaam Kulaitthae Vittaar Ellaap Paavam Neengkina Irul Oliyaayina Aerruk Kontaen Yaesuvaik Krusantai.