பாடல் #32825
சோகத்தால் சேர்ந்திடும்
🔤 Sogatthaal Saernthitum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சோகத்தால் சேர்ந்திடும் சகோதரி சேருவீர் நேசர் மார்பினிலே ஆசையுடன் இயேசுவில் நேசமுசிப்பாறுதல் நாசலோகில் உனக்குண்டே 1. கல்வாரி சிலுவையில் உன்னை இரட்சிக்க கஸ்தி மிக்கவே பட்டோராய் தொங்குகின்றார் காயத்தில் ஏற்றுமே வரும் பிணிகள் - அவர் காயத்தால் தீர்த்தனரே 2. பாவத்தால் நேர்ந்த உந்தன் மரணம் உறவே தேவ ஆக்கினை அடைந்திட வந்தனரே ஆவதில்லை இந்த இரட்சகரை போல் - மகா பாவனரைக் காணவே 3. வேளையும் காலங்களும் கடந்திடுதே நாளை யுண்டென்று உறுதியாய் உரைக்கலாமோ? சிநேகிதனே தருணமும் இதுவே - இதை சிந்தித்து வந்திடாயோ? 4. ஸ்நானத்தில் அவருடன் இணைந்ததிலே சுயம் மாய்த்திட பெறுவாயே கிருபைதனை வேளையிதே பெற அபிஷேகமே - உன் துள்ளத்தைத் திறந்திடாயோ? 5. வழியும் சத்தியமும் ஜீவனேசுவே அழிவுள்ள தொல்லுலகில் எல்லாம் அவரே ஆழியார் அவர் உன் ஆசிகளெல்லாம் - பெற விழைந்து வந்திடாயோ?
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sogatthaal Saernthitum Sakodhari Saeruveer Naesar Maarpinilae Aasaiyudan Yesuvil Naesamusippaarudhal Naasalokil Unakkuntae 1. Kalvaari Siluvaiyil Unnai Iratsikka Kasthi Mikkavae Pattoraay Thongkukinraar Kaayatthil Aerrumae Varum Pinigal - Avar Kaayatthaal Theertthanarae 2. Paavatthaal Naerndha Undhan Maranam Uravae Thaeva Aakkinai Atainthida Vandhanarae Aavathillai Indha Iratsakarai Pol - Makaa Paavanaraik Kaanavae 3. Vaelaiyum Kaalanggalum Katanthituthae Naalai Yuntenru Uruthiyaay Uraikkalaamo? Sinaekidhanae Tharunamum Ithuvae - Ithai Sinthitthu Vanthitaayo? 4. Snaanatthil Avarudan Inaindhathilae Suyam Maaytthida Peruvaayae Kirupaidhanai Vaelaiyithae Pera Apishaegamae - Un Thullatthaith Thiranthitaayo? 5. Vazhiyum Satthiyamum Jeevanaesuvae Azhivulla Thollulakil Ellaam Avarae Aazhiyaar Avar Un Aasigalellaam - Pera Vizhainthu Vanthitaayo?