பாடல் #32632
எப்போ சேர்வேன்
🔤 Eppo Saervaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எப்போ சேர்வேன் விண் வீட்டிலே எப்போ சேர்வேனோ என் வீட்டில் 1. தேவன் எனக்காய் பணித்த செம்மை சேர்மனையில் சேர்வேனே என் உள்ளம் மகிழ நேசர் எனக்காய் நிற்கிறார் ஏற்றுக்கொள்ளவே - எப்போ 2. இன்பம் கமழும் இன்னிசையால் இன்பம் சமூகமே என்றுமே இயேசென்னும் பெயரே அன்புடனே நான் சாற்றுவேன் ஆசை தீரவே - எப்போ 3. ஏறெடுப்பேன் தோத்திரங்கள் என்றும் என்றென்றும் ஏத்தி துதி கனம் துதியே ஏழை யானும் சாற்றிடவே தேவனளித்தாரே - எப்போ 4. தேவ கிருபை கிருபை இதுவே கிருபை எனவே நான் கீதங்கள் தினம் தினம் இசைத்தே நீடூழியாய் அன்பு மலர் நேசர் மேல் தூவ - எப்ப 5. தொனிக்குதே யென்னுள்ளம் நன்றி துதியின் நாதமே நினைக்கும்போ தெனதன்பர் நகரே. எப்போ சேர்வேனெந்தன் வீட்டில் என் நெஞ்சயருது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Eppo Saervaen Vin Veettilae Eppo Saervaeno En Veettil 1. Devan Enakkaay Panittha Semmai Saermanaiyil Saervaenae En Ullam Makizha Naesar Enakkaay Nirkiraar Aerrukkollavae - Eppo 2. Inbam Kamazhum Innisaiyaal Inbam Samoogamae Enrumae Yesennum Peyarae Anpudanae Naan Saarruvaen Aasai Theeravae - Eppo 3. Aeretuppaen Thotthiranggal Enrum Enrenrum Aetthi Thuthi Kanam Thuthiyae Aezhai Yaanum Saarridavae Devanalitthaarae - Eppo 4. Thaeva Kirupai Kirupai Ithuvae Kirupai Enavae Naan Keedhanggal Thinam Thinam Isaitthae Neetoozhiyaay Anpu Malar Naesar Mael Thoova - Eppa 5. Thonikkuthae Yennullam Nanri Thuthiyin Naadhamae Ninaikkumpo Thenathanbar Nakarae. Eppo Saervaenendhan Veettil En Nenjjayaruthu