பாடல் #32559
வெள்ளை மனம் கூட
🔤 Vellai Manam Kooda
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வெள்ளை மனம் கூட தொல்லையாக விடும் இல்லையென்று சொல்வாயோ மனமே முல்லை மலர் சிரிப்பின் வெள்ளை நிறம் - அந்த கள்ளிப்பாலும் உண்டு மனமே அள்ளி பருக முடியுமா மனமே 1. ஏதும் அறியாத அப்பாவி தம்பி ஏதேனின் அருகினில் கொன்று விடும் பல வண்ண ஆடை அணிந்த தமயனை பாழும் கிணற்றில் தள்ளி விடும் பொல்லாத உலகமடா இதை நம்புவது மடமையடா - வெள்ளை 2. பெரும் மழைக்கு ஒதுங்க பேழை செய்தவனை பழரசம் கொடுத்து மயக்கிடும் எரியும் நெருப்பில் தம்பி மலையில் ஒளிந்தவனை பாவ சேற்றில் அமிழ்த்திடும் இது சோதோமின் கூட்டமடா - இதை விலக்கிட வேண்டுமடா - வெள்ளை 3. எழுதி கொடுத்தாலும் மலையில் உடைத்தவனை கானானில் நுழைந்திட தடுத்திடும் கழுதை உரைத்தாலும் ஏற்க மறுத்தவர் பாதி கூட்டமும் தொடர்ந்திடும் இது பிலேயாம் கூட்டமடா புறக்கணித்த வேண்டுமா - வெள்ளை 4. சாதியால் பிரித்து சாதிக்க நினைத்தது சரியாக போனதடா - இதை தெரிந்த பின்னும் நீ உறங்கி கிடப்பது சரித்திர கொடுமையடா இது வந்தேறி கூட்டமடா இதை விரட்ட வேண்டுமா - வெள்ளை 5. மனிதன் எதிர்த்தாலும் மூடி மறைத்தாலும் தேவ கரம் காக்கும் தினம் பலத்த அவர் கரத்தில் அடங்கியிருந்தால் உயர்த்தும் தேவன் அவர் மனமே அவர் வலக்கரம் நிழல் தருமே நம்மை அநுதினம் நடத்திடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vellai Manam Kooda Thollaiyaaga Vitum Illaiyenru Solvaayo Manamae Mullai Malar Sirippin Vellai Niram - Andha Kallippaalum Untu Manamae Alli Paruga Mutiyumaa Manamae 1. Aethum Ariyaadha Appaavi Thampi Aethaenin Arukinil Konru Vitum Pala Vanna Aatai Anindha Thamayanai Paazhum Kinarril Thalli Vitum Pollaadha Ulakamataa Ithai Nampuvathu Matamaiyataa - Vellai 2. Perum Mazhaikku Othungga Paezhai Seythavanai Pazharasam Kotutthu Mayakkitum Eriyum Neruppil Thampi Malaiyil Olindhavanai Paava Saerril Amizhtthitum Ithu Sothomin Koottamataa - Ithai Vilakkida Vaentumataa - Vellai 3. Ezhuthi Kotutthaalum Malaiyil Utaitthavanai Kaanaanil Nuzhainthida Thatutthitum Kazhuthai Uraitthaalum Aerka Marutthavar Paathi Koottamum Thodarnthitum Ithu Pilaeyaam Koottamataa Purakkanittha Vaentumaa - Vellai 4. Saathiyaal Piritthu Saathikka Ninaitthathu Sariyaaga Ponathataa - Ithai Therindha Pinnum Nee Urangki Kidappathu Saritthira Kotumaiyataa Ithu Vanthaeri Koottamataa Ithai Viratta Vaentumaa - Vellai 5. Manidhan Ethirtthaalum Mooti Maraitthaalum Thaeva Karam Kaakkum Thinam Palattha Avar Karatthil Adangkiyirunthaal Uyartthum Devan Avar Manamae Avar Valakkaram Nizhal Tharumae Nammai Anuthinam Natatthitumae