பாடல் #32551
நன்மை செய்தாலும்
🔤 Nanmai Seythaalum
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்மை செய்தாலும், தீமை செய்யும் இந்த பொல்லாத உலகத்திலே பல தீமை செய்பவருக்கும் நன்மை வரும் எங்கள் இயேசுவின் பாதத்தில் 1. காளை வெள்ளாடு கோழி அறுத்தாலும் கருமம் தீராதுங்க பல ஆறு குளம் மூழ்கி ஸ்நானம் செஞ்சாலும் பாவம் போகாதிங்க வந்தாலே போதும் இயேசுவிடம் உள்ளம் தந்தாலே பாவம் தீர்ந்துவிடும் சொந்தமென வந்தவரைத் தள்ளாதே தம்பி - நீ நன்மை 2. மாலை அணிந்து மலை ஏறி பணிந்தாலும் ரோகம் மாறாதுங்க ஒருவேளை வணங்கி இருவேளை தொழுதாலும் சாபம் நீங்காதுங்க தொட்டாலே தீட்டு பட்டாலே பாவம் பொல்லாத உலகம் நம்பாதீங்க சொந்தமென வந்தவரை தள்ளாதே அம்மா - நீ நன்மை 3. பாலும் நெய்யும் பழம் படையல் போட்டாலும் பேய் குணம் குணம் மாறாதுங்க உடல் உடல் கீறி உதிரம் சிந்தி தீயில் குதித்தாலும் உறுபிணி தீராதுங்க தன்னாலே உதிரம் சிந்திய மீட்பர் சொன்னாலே போதும் சுகம் கிடைக்கும் சொந்தமென வந்தவரைத் தள்ளாதே ஐயா - நீ - நன்மை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanmai Seythaalum, Theemai Seyyum Indha Pollaadha Ulakatthilae Pala Theemai Seypavarukkum Nanmai Varum Enggal Yesuvin Paadhatthil 1. Kaalai Vellaatu Kozhi Arutthaalum Karumam Theeraathungga Pala Aaru Kulam Moozhki Snaanam Senjsaalum Paavam Pokaathingga Vanthaalae Pothum Yesuvidam Ullam Thanthaalae Paavam Theernthuvitum Sondhamena Vandhavaraith Thallaathae Thampi - Nee Nanmai 2. Maalai Aninthu Malai Aeri Paninthaalum Rogam Maaraathungga Oruvaelai Vanangki Iruvaelai Thozhuthaalum Saabam Neengkaathungga Thottaalae Theettu Pattaalae Paavam Pollaadha Ulakam Nampaatheengga Sondhamena Vandhavarai Thallaathae Ammaa - Nee Nanmai 3. Paalum Neyyum Pazham Pataiyal Pottaalum Paey Kunam Kunam Maaraathungga Udal Udal Keeri Uthiram Sinthi Theeyil Kuthitthaalum Urupini Theeraathungga Thannaalae Uthiram Sinthiya Meetpar Sonnaalae Pothum Sugam Kitaikkum Sondhamena Vandhavaraith Thallaathae Aiyaa - Nee - Nanmai