பாடல் #32473
பரம ராஜன் தங்கும் மகிமை
🔤 Parama Raajan Thangkum Makimai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரம ராஜன் தங்கும் மகிமை - பரலோகம் தூதர் பாத சேவை செய்யும் மாளிகை பாரினிலே பார்க்க ொணாத பண்புடனிலங்கிடுதே பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், என்றொலியே - பரம் 1. சாவு பசி துக்கம் யில்லை அம்மாளிகையில் வாழுவோர் வஞ்சனையில்லை நாதரேசின் சேவை செய்தவர் நானிலத்தின் இன்பம் பெற்றோர் ஆனந்தமாய் ஆர்ப்பரி பார் அன்பர் முகம் கண்டிடுவாய் - பரம் 2. பக்தர் பரன் சாயலணிந்து - மகிழ்ந்து பாடி நற்சுதனின் பின்னே நடந்து பொன் மயமாய் விளங்கிடும் பொற்றளமாம் வீதிதனில் போற்றி, ஏற்றி ஆர்ப்பரிப்போம் பெண்ணின் முடி நாம் தரித்து - பரம 3. சுற்றி வர சிங்காசனங்கள் - சுதந்தரரின் சாற்றவொண்ணாச் சொர்க்க இன்பங்கள் ஜோதிலோகம் சேர்ந்திடலாம் ஜோதிமயமாகிடலாம் ஜெயகீதம் பாடிடலாம் ஜெயம் பெற்றோர் ஏகிடலாம் - பரம் 4. ஜீவ நதி ஓடும் நாடு து - இரவு பகல் இரண்டு மொன்றாய் தோன்றிடும் மங்கு இருளில்லா இன்ப நாடு அருளொளி வீசுமங்கு இன்பலோகம், இன்பலோகம் இன்னாலில்லா இன்பம். - பரம் 5. முத்து வாசல் பன்னிரண்டங்கே பிரபையுள்ள இரத்தத்தின் பொன் மண்டபங்கள் இயேசுநாதர் ஜோதியல்லால் வேறிலங்கும் ஏதுமில்லை நாமெல்லோரும் ஆர்ப்பரிப்போம் அல்லேலூயா அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parama Raajan Thangkum Makimai - Paralogam Thoodhar Paadha Saevai Seyyum Maalikai Paarinilae Paarkka ொnaadha Panpudanilangkituthae Parisutthar, Parisutthar, Parisutthar, Enroliyae - Param 1. Saavu Pasi Thukkam Yillai Ammaalikaiyil Vaazhuvor Vanjjanaiyillai Naadharaesin Saevai Seythavar Naanilatthin Inbam Perror Aanandhamaay Aarppari Paar Anbar Mugam Kantituvaay - Param 2. Pakthar Paran Saayalaninthu - Makizhnthu Paati Narsudhanin Pinnae Natanthu Pon Mayamaay Vilangkitum Portralamaam Veethidhanil Porri, Aerri Aarpparippom Pennin Muti Naam Tharitthu - Parama 3. Surri Vara Singkaasananggal - Sudhandhararin Saartravonnaach Sorkka Inbanggal Jothilogam Saernthidalaam Jothimayamaakidalaam Jeyakeedham Paatidalaam Jeyam Perror Aekidalaam - Param 4. Jeeva Nathi Otum Naatu Thu - Iravu Pakal Irantu Monraay Thonritum Mangku Irulillaa Inba Naatu Aruloli Veesumangku Inbalogam, Inbalogam Innaalillaa Inbam. - Param 5. Mutthu Vaasal Pannirandangkae Pirapaiyulla Ratthatthin Pon Mandapanggal Yesunaadhar Jothiyallaal Vaerilangkum Aethumillai Naamellorum Aarpparippom Allaelooyaa Allaelooyaa