பாடல் #32190
பலத்தினாலும் அல்ல என் பராக்கிரமும்
🔤 Palatthinaalum Alla En Paraakkiramum
🎙 Pr. மோகன் ஸ் ஆபிரகாம் • 💿 சாயல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பலத்தினாலும் அல்ல என் பராக்கிரமும் அல்ல உம் ஆவியினால் எல்லமாகுமே நீர் வந்துவிட்டால் அதுவே போதுமே ஆவியானவரே-8 1.ஒரு மனப்பட்டபோது இறங்கி வந்த ஆவியே ஒருமனமாய் நிற்கிறேன் இறங்கி வாருமே எழுப்புதல் தாருமே 2. உம் ஆவி எனக்குள் வையும் உம்மாலே உயிரடை வேண் என்னை நீர் தேசத்தில் வையும் உம் நாமம் உயர்த்திடுவேன் 3. எனக்குள்ளே வாசம்பண்ணி என்னோடு இருப்பவரே உனக்குள்ளே வாசம்பண்ணி உம்மோடு நடந்திடுவேன் 4. உலர்ந்த எலும்புகளை உயிரடைய பண்ணுகிற உன்னதத்தின் ஆவியே எனக்குள்ளே வாருமே உன்னதத்தின் ஆவியே என் சபைக்குள்ளே வாருமே 5. வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வல்லமையின் ஆவியே வாக்குத்தத்தம் நிறைவேற என் மேல வாருமே உமர் வார்த்தையின் படி நான் நடக்க கிருபை தாருமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Palatthinaalum Alla En Paraakkiramum Alla Um Aaviyinaal Ellamaakumae Neer Vanthuvittaal Athuvae Pothumae Aaviyaanavarae-8 1.oru Manappattapothu Irangki Vandha Aaviyae Orumanamaay Nirkiraen Irangki Vaarumae Ezhuppudhal Thaarumae 2. Um Aavi Enakkul Vaiyum Ummaalae Uyiratai Vaen Ennai Neer Thaesatthil Vaiyum Um Naamam Uyartthituvaen 3. Enakkullae Vaasambanni Ennotu Iruppavarae Unakkullae Vaasambanni Ummotu Natanthituvaen 4. Ularndha Elumpugalai Uyirataiya Pannukira Unnathatthin Aaviyae Enakkullae Vaarumae Unnathatthin Aaviyae En Sapaikkullae Vaarumae 5. Vaakkutthattham Pannappatta Vallamaiyin Aaviyae Vaakkutthattham Niraivaera En Maela Vaarumae Umar Vaartthaiyin Pati Naan Natakka Kirupai Thaarumae