பாடல் #32183
பத்து மாதம் சுமந்து பெற்ற
🔤 Patthu Maadham Sumanthu Pertra
🎙 Pr. மோகன் ஸ் ஆபிரகாம் • 💿 சாயல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பத்து மாதம் சுமந்து பெற்ற தாயுமில்லை தோளின் மீது சுமந்து நடந்த தந்தையுமில்லை பிரியமாய் மனமுடித்த கணவனில்லை பெற்றெடுத்து வளர்த்த பிள்ளைகள் அருகில் யாரும் இல்லை என்றாலும் நேசருண்டு என்றைக்கும் ஜீவிக்கிறார் இயேசு உண்டு 1.சூழ்நிலை உனக்கெதிராய் மாறிப்போனாலும் தோல்வி என்று உனக்கு தெரிய வந்தாலும்-2 பாதை மாறிய பயணம் தடம் புரண்டாலும் கொடுப்பேன் என்று சொல்லி கைவிட்டாலும்-2 உன்னை கைவிடாதவர் இயேசு ஒருவரே உன் கதறலைக் கண்டு வந்து உதவிடுவாரே -2 2. ஊமையை பேச செய்த தேவன் எனக்குண்டு செவிடனைக் கேட்க செய்த ராஜன் உனக்குண்டு -2 முடவனை நடக்க செய்த கர்த்தர் உனக்குண்டு குருடனை பார்க்க செய்த இயேசு உனக்குண்டு -2 மீனின் கண்ணீர் அவர் அறிந்த இவரல்லவா உன் கண்ணீரின் அளவை அவர் மறந்திடுவாயோ-2 3.என்னை அழைத்த தேவன் உண்மையுள்ளவர் உனக்காய் உயிர்த்தெழுந்த சர்வவல்லவர்-2 ஜீவனுள்ள நாட்களெல்லாம் என்னோடிருப்பவர் கிருபையும் நன்மையும் தந்து பாதுகாப்பவர்-2 விசுவாசத்தோடு நீ நன்றி சொல்லிட்டு நன்மை செய்த இயேசுவுக்கே என்றும் துதி பாடிடு -2 4. கருவினில் தெரிந்துக் கொண்ட தாயும் அவரே கை பிடித்து நடத்தி வந்த தந்தையும் அவரே -2 நேசமாய் மணந்த மணவாளன் அவரே பாசம் காட்டி அரவணைத்த குமாரனும் அவரே-2 உன் நினைவு களெல்லாம் அறிந்தவர் இயேசு அதை என்றும் உணர்ந்து நீ அவரிடம் பேசு-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Patthu Maadham Sumanthu Pertra Thaayumillai Tholin Meethu Sumanthu Natandha Thanthaiyumillai Piriyamaay Manamutittha Kanavanillai Perretutthu Valarttha Pillaigal Arukil Yaarum Illai Enraalum Naesaruntu Enraikkum Jeevikkiraar Yesu Untu 1.soozhnilai Unakkethiraay Maaripponaalum Tholvi Enru Unakku Theriya Vanthaalum-2 Paathai Maariya Payanam Thatam Purantaalum Kotuppaen Enru Solli Kaivittaalum-2 Unnai Kaivitaadhavar Yesu Oruvarae Un Katharalaik Kantu Vanthu Udhavituvaarae -2 2. Oomaiyai Paesa Seytha Devan Enakkuntu Sevidanaik Kaetka Seytha Raajan Unakkuntu -2 Mudavanai Natakka Seytha Kartthar Unakkuntu Kurudanai Paarkka Seytha Yesu Unakkuntu -2 Meenin Kanneer Avar Arindha Ivarallavaa Un Kanneerin Alavai Avar Maranthituvaayo-2 3.ennai Azhaittha Devan Unmaiyullavar Unakkaay Uyirtthezhundha Sarvavallavar-2 Jeevanulla Naatkalellaam Ennotiruppavar Kirupaiyum Nanmaiyum Thanthu Paathukaappavar-2 Visuvaasatthotu Nee Nanri Sollittu Nanmai Seytha Yesuvukkae Enrum Thuthi Paatitu -2 4. Karuvinil Therinthuk Konda Thaayum Avarae Kai Pititthu Natatthi Vandha Thanthaiyum Avarae -2 Naesamaay Manandha Manavaalan Avarae Paasam Kaatti Aravanaittha Kumaaranum Avarae-2 Un Ninaivu Kalellaam Arindhavar Yesu Athai Enrum Unarnthu Nee Avaridam Paesu-2