பாடல் #32082
அறிந்தவரும் என்னை புரிந்தவரும்
🔤 Arindhavarum Ennai Purindhavarum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அறிந்தவரும் என்னை புரிந்தவரும் ஆன்மாவை மீட்பவரும் இயேசு ஜெபத்தை எல்லாப் கேட்பவர் கண்ணீர் யாவும் துடைப்பவரும் 1. இயேசு என்னும் இரட்சகராம் இம்மானுவேல் கூட நிற்பவர் ஆபத்திலே அனுகூலமாய் ஆற்றி தேற்றி ஆதரிப்பாரே 2. தேற்றுவார் துக்கம் எல்லாம் மாற்றுவாரே வல்லமையால் நிரப்பிடுவார் வரங்களையே பிரிந்திடுவார் 3. பாசம் வைத்தவர் நேசம் வைத்தார் பாவி என் மேல் கிருபை வைத்தவர் மாறிடாத மாநேசராய் மனக் குறைகள் தீர்த்திடுவாரே 4.கவலை கண்ணீர் துயரமெல்லாம் கல்வாரி குருசில் சுமந்தனரே பாரம் ஏனோ ? வருத்தம் ஏனோ ? வந்திடுவாய் இயேசு வண்டையில்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Arindhavarum Ennai Purindhavarum Aanmaavai Meetpavarum Yesu Jebatthai Ellaap Kaetpavar Kanneer Yaavum Thutaippavarum 1. Yesu Ennum Iratsakaraam Immaanuvael Kooda Nirpavar Aabatthilae Anukoolamaay Aarri Thaerri Aadharippaarae 2. Thaerruvaar Thukkam Ellaam Maarruvaarae Vallamaiyaal Nirappituvaar Varanggalaiyae Pirinthituvaar 3. Paasam Vaitthavar Naesam Vaitthaar Paavi En Mael Kirupai Vaitthavar Maaritaadha Maanaesaraay Manak Kuraigal Theertthituvaarae 4.kavalai Kanneer Thuyaramellaam Kalvaari Kurusil Sumandhanarae Paaram Aeno ? Varuttham Aeno ? Vanthituvaay Yesu Vantaiyil