பாடல் #31945
வேதத்தை தியானம் செய்
🔤 Vaedhatthai Thiyaanam Sey
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வேதத்தை தியானம் செய் சேதம் வராதை - என் மனமே 1. பொன்னிலும் மேலான பசும் பொன்னாம் விண்ணில் நம்மை சேர்க்குமாம் 2. தெளி தேனிலும் மதுர முள்ளதாய் களிப்புற செய்கிறாய் 3. இருபுறமும் கருக்கான பட்டயம் உருக்கிடும் கருவியாம் 4. கால்களுக்கேற்ற கர்த்தர் தீபம் பாதைக்கு வெளிச்சமாம் 5. குறைகளைக் காட்டும் மறையாம் கண்ணாடி மலையை உடைக்கும் சமட்டி 6. அழுக்கை கழுவும் அருள் தண்ணீராம் பானமே செய்திடலாம் 7. வானத்தை சேர்ந்த ஞான பாலம் பானமே செய்திடலாம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaedhatthai Thiyaanam Sey Saedham Varaathai - En Manamae 1. Ponnilum Maelaana Pasum Ponnaam Vinnil Nammai Saerkkumaam 2. Theli Thaenilum Mathura Mullathaay Kalippura Seykiraay 3. Irupuramum Karukkaana Pattayam Urukkitum Karuviyaam 4. Kaalkalukkaertra Kartthar Theebam Paathaikku Velicchamaam 5. Kuraigalaik Kaattum Maraiyaam Kannaati Malaiyai Utaikkum Samatti 6. Azhukkai Kazhuvum Arul Thanneeraam Paanamae Seythidalaam 7. Vaanatthai Saerndha Njaana Paalam Paanamae Seythidalaam