பாடல் #31794
லோகத்தில் ஸ்தானங்கள்
🔤 Logatthil Sthaananggal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. லோகத்தில் ஸ்தானங்கள் ஒன்னும் வேண்டா - எனக் கீலோகம் பாக்கியங்கள் ஒன்னும் வேண்டா - என்று பரலோக பாக்கியத்தை ஓர்க்குந்தோறும் பரமானந்தா லுள்ளம் திங்கடுந்தே அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா கீதம் பாடுவேன் - என்றெ அல்லலெல்லாம் நீக்கி ஆனந்தமேகியென் ப்றாணப்ரியா பாதம் முத்திடுந்நே - என்றே 2. ஹா! இதெந்து மோதம் ஆர்க்கு வர்ணிச்சிடாம் ஹா! இதெந்தாச்சர்ய காழ்ச்ச யஹோ ஆனந்தத்தாலுள்ளம் துள்ளிடுந்நே - பர மானந்தத்தால் பாதம் பொங்கிடுந்தே 3. பாபியில் மா பாபியாயிருந் என்ன - ஈ பாரிடமதில் அவன் தேடி வந்து - என்றே பாபம் அசேஷவும் குரிசில் சுமந்து - ஈ பாதகனாமென்னே வீண்டெடுத்து 4. மரிச்சு நாள் நாலாய லாஸறெப்போல் ஞான் மரிச்சவனாய் பாபக்கல்லறயில் மெளனவாஸம் செய்யும் காலத்திலவனென்னே மரணத்தில் நிந்நுயர்த்தெழுந்நேல்ப்பிச்சு 5. ஆனந்த தைலத்தால் அபிஷேகம் செய்வதென்றே ஆத்மாவிலானந்தம் நல் கிடுன்னு. ஆனாலும் அடக்கினான் கழிவில்லாத்த புது சக்தியால் என் உள்ளம் நிறச்சிடுந்து 6. ஆர்ப்போடே வெளிப்படும் மேகத்தில் அவன் வேகம் காத்திருக்கும் தன்றே விசுத்தன்மாரே சேர்ப்பன் ஆ தினம் பற்றியும் சுத்தரோடொந்நாய் ஞான் ஆகாச மேகத்தில் கயறிடுமே 7. பறந்திடுமே! ஞான் மறந்திடுமே என்றெ மன்னிலெ கஷ்டங்கள் ஆகியவையும் மணியற தன்னிலென் ப்றியனுமாய் ஒந்நிச்சு வாசம் செய்யும் நாளில் ஆமோதமாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Logatthil Sthaananggal Onnum Vaentaa - Enak Keelogam Paakkiyanggal Onnum Vaentaa - Enru Paraloga Paakkiyatthai Orkkunthorum Paramaananthaa Lullam Thinggatunthae Allaelooyaa! Allaelooyaa! Allaelooyaa Keedham Paatuvaen - Enre Allalellaam Neekki Aanandhamaekiyen Praanapriyaa Paadham Mutthitunnae - Enrae 2. Haa! Ithenthu Modham Aarkku Varnichsitaam Haa! Ithenthaaccharya Kaazhccha Yaho Aanandhatthaalullam Thullitunnae - Para Maanandhatthaal Paadham Pongkitunthae 3. Paapiyil Maa Paapiyaayirun Enna - Ee Paaridamathil Avan Thaeti Vanthu - Enrae Paabam Asaeshavum Kurisil Sumanthu - Ee Paadhakanaamennae Veentetutthu 4. Marichsu Naal Naalaaya Laasareppol Njaan Maricchavanaay Paabakkallarayil Melanavaasam Seyyum Kaalatthilavanennae Maranatthil Ninnuyartthezhunnaelppichsu 5. Aanandha Thailatthaal Apishaegam Seyvathenrae Aathmaavilaanandham Nal Kitunnu. Aanaalum Adakkinaan Kazhivillaattha Puthu Sakthiyaal En Ullam Nirachsitunthu 6. Aarppotae Velippatum Maegatthil Avan Vaegam Kaatthirukkum Thanrae Visutthanmaarae Saerppan Aa Thinam Parriyum Suttharotonnaay Njaan Aakaasa Maegatthil Kayaritumae 7. Paranthitumae! Njaan Maranthitumae Enre Mannile Kashtanggal Aakiyavaiyum Maniyara Thannilen Priyanumaay Onnichsu Vaasam Seyyum Naalil Aamodhamaay