பாடல் #31634
அன்பிதோ இயேசு நாயகா
🔤 Anpitho Yesu Naayakaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பிதோ இயேசு நாயகா தந்தி தோ ஏழைக்காய் நான் ஜீவனே பாபியாமென் பாவமெல்லாம் போக்கி அன்பில் வீண்டுகொள்வான் தாணிறங்கியோ 1. எத்றயோ அதிக்ரமம் செய்த தோஷி ஞான் எனிக்கி ரக்ஷ லபிக்குமெந்து நெனச்சதெல்லா ஞான் கனிவு தோந்தான் திறந்து கொள்வான் அரும சுதனாயணச்சு கொள்வான் கரளலிஞ்துவோ -- அன் 2. மரணத்தின் தருணங்கள் பலது வந்ததும் மரணதூதன் அரியுவானெந்நரிகில் நிந்ததும் இருளில் நான் துரித மோடி கரயுந்நதும் கண்டு வீண்ட அருமநாதனே -- அன் 3. விஸ்வஸிக்குந்தவர் ஞானஸ்நானம்த்தால் கழுகி தங்கள் பாபமாகெயும் அகற்றிடான் கற்களங்ஙம் மாலின்யங்கள் ஒந்நுமென்யே தேஜஸ்ஸோடெ வானில் சேருவான் --- அன் 4. ஒரிக்கல் ப்றகாசனம் லபிச்சசேஷமாய் ஸ்வர்க்கீய மரம் தானம் ஆஸ்வதிச்சிடுவானும் ஆத்மதானம் நல்வஜனம் வருந்ந லோகத்தில் சக்தியும் ஞானும் பிறப்பிப்பேன் - அன் 5. ஜாதிகள் கிறிஸ்துவில் ஏக தேஹமாய் வாக்குத்தத்தில் ஸமம் ஓஹரிக்காராய் வன் மஹிமய்க்காகவும் தன் கூட்டவகாசிகளாய் தன் குடி விழுவான் --- அன் 6. கிறிஸ்துவின் ஸாக்ஷியவும் ஸகல ஞானவும் க்ருபா வரங்ஙளகிலவும் நிரஞ்ஜ ஸ்திரதயாய் அரும் நாதனின் வரவினாய் ஞான் விரவோடெ ஒருங்கி நிற்பான் கழிவு நல்கிய --- அன் 7. எந்நு நீ வந்திடும் பொண்ணு நாயகா? வரவினாயி காத்திருந்தேன் கண்ணு கொதிக்குந்தே வருமளவில் திருமுகம் ஞான் கண்டு ஸங்கடங்களெல்லாம் நீங்கி வாழும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpitho Yesu Naayakaa Thanthi Tho Aezhaikkaay Naan Jeevanae Paapiyaamen Paavamellaam Pokki Anpil Veentukolvaan Thaanirangkiyo 1. Ethrayo Athikramam Seytha Thoshi Njaan Enikki Raksha Lapikkumenthu Nenacchathellaa Njaan Kanivu Thonthaan Thiranthu Kolvaan Aruma Sudhanaayanachsu Kolvaan Karalalinjthuvo -- An 2. Maranatthin Tharunanggal Palathu Vandhathum Maranathoodhan Ariyuvaanennarikil Nindhathum Irulil Naan Thuridha Moti Karayunnathum Kantu Veenda Arumanaadhanae -- An 3. Visvasikkundhavar Njaanasnaanamtthaal Kazhuki Thanggal Paabamaakeyum Agarritaan Karkalangngam Maalinyanggal Onnumenyae Thaejassote Vaanil Saeruvaan --- An 4. Orikkal Prakaasanam Lapicchasaeshamaay Svarkkeeya Maram Thaanam Aasvathichsituvaanum Aathmathaanam Nalvajanam Varunna Logatthil Sakthiyum Njaanum Pirappippaen - An 5. Jaathigal Kiristhuvil Aega Thaehamaay Vaakkutthatthil Samam Oharikkaaraay Van Mahimaykkaagavum Than Koottavakaasigalaay Than Kuti Vizhuvaan --- An 6. Kiristhuvin Saakshiyavum Sakala Njaanavum Krupaa Varangngalakilavum Niranjja Sthirathayaay Arum Naadhanin Varavinaay Njaan Viravote Orungki Nirpaan Kazhivu Nalkiya --- An 7. Ennu Nee Vanthitum Ponnu Naayakaa? Varavinaayi Kaatthirunthaen Kannu Kothikkunthae Varumalavil Thirumugam Njaan Kantu Sanggatanggalellaam Neengki Vaazhum