பாடல் #3158
பகல்நேரப் பாடல்
🔤 Pakalnaerap Paadal
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D Maj
🥁 Beat: 3/4
⏱️ Tempo: 135 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பகல்நேரப் பாடல் நீரே இரவெல்லாம் கனவும் நீரே மேலான சந்தோஷம் நீரே நாளெல்லாம் உமைப் பாடுவேன் - என் எருசலேமே உனை மறந்தால் வலக்கரம் செயல் இழக்கும் மகிழ்ச்சியின் மகுடமாய் கருதாவிடில் நாவு ஒட்டிக் கொள்ளும் -என் மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யா என் மணவாளரே உமை மறவேன் கவலைகள் பெருகி கலங்கும்போது மகிழ்வித்தீர் உம் அன்பினால் கால்கள் சறுக்கி தடுமாறும்போதும் தாங்கினீர் கிருபையினால் - என் தாய்மடி தவழும் குழந்தைபோல மகிழ்ச்சியாய் இருக்கின்றேன் இப்போதும் எப்போதும் நம்பியுள்ளேன் உம்மையே நம்பியுள்ளேன் - மகிழ்ச்சி பார்வையில் செருக்கு எனக்கில்லை இறுமாப்பு உள்ளத்தில் என்றுமில்லை பயனற்ற உலகத்தின் செயல்களிலே பங்கு பெறுவதில்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pakalnaerap Paadal Neerae Iravellaam Kanavum Neerae Maelaana Santhosham Neerae Naalellaam Umaip Paatuvaen - En Erusalaemae Unai Maranthaal Valakkaram Seyal Izhakkum Makizhchsiyin Makudamaay Karuthaavitil Naavu Ottik Kollum -en Makizhchsiyin Makudam Neerthaanaiyyaa En Manavaalarae Umai Maravaen Kavalaigal Peruki Kalangkumpothu Makizhvittheer Um Anpinaal Kaalkal Sarukki Thatumaarumpothum Thaangkineer Kirupaiyinaal - En Thaaymati Thavazhum Kuzhanthaipola Makizhchsiyaay Irukkinraen Ippothum Eppothum Nampiyullaen Ummaiyae Nampiyullaen - Makizhchsi Paarvaiyil Serukku Enakkillai Irumaappu Ullatthil Enrumillai Payanartra Ulakatthin Seyalkalilae Pangku Peruvathillai