பாடல் #31574
தேவனில் அன்பு கூர்ந்து அவர்
🔤 Devanil Anpu Koornthu Avar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனில் அன்பு கூர்ந்து அவர் வழி நடந்திடுவோம். தேவனைப் பற்றிக் கொண்டு அவர் கற்பனைகளைக் கொள்வோம் தேவாசீர்வாதம் பெற்றிட இவ்வாண்டினிலே 1. ஏழு ஜாதிகளை துரத்திடுவேன் வாக்கின் புத்திரரை அழித்திடுவேன் என்றும் தம் பெலன் ஈந்து சேர்ந்திடுவீர் என் தாத்தா கானானின் நாட்டினிலே. 2. கால் மிதிக்கும் இடம் உன்னுடையதே கருணையின் வாக்கிந்தார் நம் கர்த்தரே கடைசி வரை நம்மை நடத்திடுவார் கலக்காமல் தீவிரம் பின் செல்லுவோம் 3. ஆத்துமாக்களை திரளாய் இரட்சிப்பார் ஆண்டவர் அறுவடை அழித்திடுவேன் அதை பெற்றிட என்றும் நாட்டுவோம், அடைந்துமே வெற்றி நாம் மகிழ்ந்திடுவோம் 4. பூமியின் மாந்தரே பயந்திடுவார், பூலோகத்தார் நம்முன் நடுங்கிடுவார். உந்தனின் பயங்கரம் பெரிதாமோ உன்னோடு ள்ள கர்த்தர் தாம் முன் செல்வார் 5. ஜெயத்தின் பாதை என்றும் நடந்திடுவோம் ஜெயக் கொடி ஏந்தி நான் ஆர்ப்பரித்து ஜெயவீர ராய்நித்தம் புகழ்ந்திடுவோம் ! ஜீவ காலம் செழிப்புடன் வாழ்ந்திடுவோம்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanil Anpu Koornthu Avar Vazhi Natanthituvom. Devanaip Parrik Kontu Avar Karpanaigalaik Kolvom Thaevaaseervaadham Perrida Ivvaantinilae 1. Aezhu Jaathigalai Thuratthituvaen Vaakkin Putthirarai Azhitthituvaen Enrum Tham Pelan Eenthu Saernthituveer En Thaatthaa Kaanaanin Naattinilae. 2. Kaal Mithikkum Idam Unnutaiyathae Karunaiyin Vaakkinthaar Nam Karttharae Kataisi Varai Nammai Natatthituvaar Kalakkaamal Theeviram Pin Selluvom 3. Aatthumaakkalai Thiralaay Iratsippaar Aandavar Aruvatai Azhitthituvaen Athai Perrida Enrum Naattuvom, Atainthumae Verri Naam Makizhnthituvom 4. Poomiyin Maandharae Payanthituvaar, Poologatthaar Nammun Natungkituvaar. Undhanin Payanggaram Perithaamo Unnotu Lla Kartthar Thaam Mun Selvaar 5. Jeyatthin Paathai Enrum Natanthituvom Jeyak Koti Aenthi Naan Aarpparitthu Jeyaveera Raaynittham Pugazhnthituvom ! Jeeva Kaalam Sezhippudan Vaazhnthituvom.