பாடல் #3109
நீர் ஜீவ அப்பம் பஞ்சத்தில்
🔤 Neer Jeeva Appam Panjjatthil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. நீர் ஜீவ அப்பம் பஞ்சத்தில் உம்மால் என் பசி ஆறும் நான் போம் வனாந்தரங்களில் என் உள்ளம் உம்மை நாடும் பிதாவின் ரூடவ்வாம் மன்னாவே நீர் என்னைப் பாவ இச்சைக்கே விலக்கிக் காத்துக் கொள்ளும். 2. நீர் ஜீவ ஊற்று உம்மாலே என் ஆத்ம தாகம் தீரும் நீர் தரும் ரூடவ்வு நித்தமே சுரக்கும் தண்ணீராகும் நீரூ ஆற்றாய் என்னில் ஊறுமே நிறைவாய் நித்தம் தாருமே ஆரோக்கியமும் சீரூயம். 3. என் மேய்ப்பராய் இருக்கிறீர் என் மேய்ச்சலும் நீர் தாமே காணாமல்போன என்னை நீர் அன்பாக மீட்போராமே இவ்வேழை ஆட்டை என்றைக்கும் நீர் பாதுகாத்துப் போஷியும் நான் உம்முடையோனாமே. 4. நீரே நான் என்றும் வாஞ்சிக்கும் மா நேசமுள்ள நாதர் நீரே என் ஆசாரியரும் பலியுமான கர்த்தர் நீர் என்னை ஆளும் ராஜாவும் உம்மாலே எந்தப் போரிலும் ஜெயிப்பேன் மா சமர்த்தர்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Neer Jeeva Appam Panjjatthil Ummaal En Pasi Aarum Naan Pom Vanaandharanggalil En Ullam Ummai Naatum Pithaavin Roodavvaam Mannaavae Neer Ennaip Paava Ichsaikkae Vilakkik Kaatthuk Kollum. 2. Neer Jeeva Oorru Ummaalae En Aathma Thaagam Theerum Neer Tharum Roodavvu Nitthamae Surakkum Thanneeraakum Neeroo Aarraay Ennil Oorumae Niraivaay Nittham Thaarumae Aarokkiyamum Seerooyam. 3. En Maeypparaay Irukkireer En Maeycchalum Neer Thaamae Kaanaamalpona Ennai Neer Anpaaga Meetporaamae Ivvaezhai Aattai Enraikkum Neer Paathukaatthup Poshiyum Naan Ummutaiyonaamae. 4. Neerae Naan Enrum Vaanjsikkum Maa Naesamulla Naadhar Neerae En Aasaariyarum Paliyumaana Kartthar Neer Ennai Aalum Raajaavum Ummaalae Endhap Porilum Jeyippaen Maa Samartthar.