பாடல் #3058
நீ உயிரைப் பெற நான் இரத்தம் சிந்தினேன்
🔤 Nee Uyiraip Pera Naan Rattham Sinthinaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. நீ உயிரைப் பெற நான் இரத்தம் சிந்தினேன் நீ மீட்பை அடைய நான் விலையாகினேன் என் ஜீவன் நான் தந்தேன் தந்தேன் நீ என்னத்தைத் தந்தாய்? 2. சதாகால இன்பம் நீ பெற்று வாழ்ந்தி;ட இவ்வுலகின் துன்பம் வந்தேன் சகித்திட அநேகாண்டாய் பட்டேன் பட்டேன் ஓர் நாள் நீ தந்தாயா? 3. மகத்வ நிலைமை உனக்காய் நான் விட்டேன் உலகின் வாதையை உனக்காய்ச் சகித்தேன் தந்தேனே நான் என்னை என்னை நீ என்னத்தைத் தந்தாய்? 4. உன் ஜீவன் தத்தம் செய் உன் நேச மீட்பர்க்காய்; பூலோக வாழ்வு பொய் ஜீவி நித்யத்திற்காய் குப்பை உலகெல்லாம் அவரைப் பின் செல்லு.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Nee Uyiraip Pera Naan Rattham Sinthinaen Nee Meetpai Ataiya Naan Vilaiyaakinaen En Jeevan Naan Thanthaen Thanthaen Nee Ennatthaith Thanthaay? 2. Sathaakaala Inbam Nee Perru Vaazhnthi;ta Ivvulakin Thunbam Vanthaen Sakitthida Anaekaantaay Pattaen Pattaen Or Naal Nee Thanthaayaa? 3. Makathva Nilaimai Unakkaay Naan Vittaen Ulakin Vaathaiyai Unakkaaych Sakitthaen Thanthaenae Naan Ennai Ennai Nee Ennatthaith Thanthaay? 4. Un Jeevan Thattham Sey Un Naesa Meetparkkaay; Poologa Vaazhvu Poy Jeevi Nithyatthirkaay Kuppai Ulakellaam Avaraip Pin Sellu.