பாடல் #3034
நித்திய இராஜா நிர்மல நாதா
🔤 Nitthiya Iraajaa Nirmala Naathaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நித்திய இராஜா நிர்மல நாதா நின் பாதம் பணிந்தேன் இக்காலையிலே நின் பாதம் பணிந்தேன் இவ்வேளையிலே என் மன ராஜ்யத்தில் என்றும் அரசாளுகின்ற ராஜாதி ராஜாவுக்கே ஸ்தோத்திரம் இயேசு மகா ராஜாவுக்கே ஸ்தோத்திரம் கண்ணயர்ந்த வேளையிலும் கணிமைப்போல் காத்தவரே கற்பகமே உமக்கு ஸ்தோத்திரம் கண் விழித்த வேளையிலும் கண் மேல் உம் கண் வைத்து கருத்தாய் போதித்தவாய் ஸ்தோத்திரம் இப்பகல் வேளையிலும் எப்பக்கம் சூழ்ந்து நிற்கும் இம்மானுவேலனே ஸ்தோத்திரம் உம்முடனே நான் இணைய என்னுடனே நீர் பிணைய வாழ்ந்திடும் வாழ்வுக்காய் ஸ்தோத்திரம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nitthiya Iraajaa Nirmala Naathaa Nin Paadham Paninthaen Ikkaalaiyilae Nin Paadham Paninthaen Ivvaelaiyilae En Mana Raajyatthil Enrum Arasaalukindra Raajaathi Raajaavukkae Sthotthiram Yesu Makaa Raajaavukkae Sthotthiram Kannayarndha Vaelaiyilum Kanimaippol Kaatthavarae Karpakamae Umakku Sthotthiram Kan Vizhittha Vaelaiyilum Kan Mael Um Kan Vaitthu Karutthaay Pothitthavaay Sthotthiram Ippakal Vaelaiyilum Eppakkam Soozhnthu Nirkum Immaanuvaelanae Sthotthiram Ummudanae Naan Inaiya Ennudanae Neer Pinaiya Vaazhnthitum Vaazhvukkaay Sthotthiram