பாடல் #2498
தம்மண்டை வந்த பாலரை
🔤 Thammantai Vandha Paalarai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. தம்மண்டை வந்த பாலரை ஆசீர்வதித்த ரட்சகர், இப்போதும் சிறுவர்களை அணைக்கத் தயையுள்ளவர். 2. குழந்தைகளுக்காகவும் மரித்துயிர்த்த ஆண்டவர் சிறந்த நன்மை வரமும் தரக் காருணியமுள்ளவர். 3. ஆ, இயேசுவே, இப்பிள்ளையை அணைத்து ஏந்தியருளும் அளவில்லாசீர்வாதத்தை அன்பாகத் தந்திரட்சியும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Thammantai Vandha Paalarai Aaseervathittha Ratsakar, Ippothum Siruvarkalai Anaikkath Thayaiyullavar. 2. Kuzhanthaigalukkaagavum Maritthuyirttha Aandavar Sirandha Nanmai Varamum Tharak Kaaruniyamullavar. 3. Aa, Yesuvae, Ippillaiyai Anaitthu Aenthiyarulum Alavillaaseervaadhatthai Anpaagath Thanthiratsiyum.