பாடல் #1986
கர்த்தர் என் நம்பிக்கை துருகமானவர்
🔤 Kartthar En Nampikkai Thurugamaanavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் என் நம்பிக்கை துருகமானவர் கன்மலை கோட்டையும் இரட்சிப்புமானவர் அடைக்கலம் புகலிடம் கேடகம் என்றார் ஆபத்து நாளில் என் அபயமுமாவார் அல்லேலூயா அல்லேலூயா 4 வானம் அசைந்தது பூமி அதிர்ந்தது பாதாளக் கட்டுகள் கழன்று போனது பார்தலத்தின் ராஜன் உயிர்த்தெழுந்தாரே கர்த்தர் கர்த்தர் என்று பூமி முழங்குதே சமுத்திரத்தின் மேல் அதிகாரமுடையவர் சந்நிதி பிரகாரத்தின் அக்கினியானவர் சிங்கானம் என்றுமாய் வீற்றிருக்கவே சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்தாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar En Nampikkai Thurugamaanavar Kanmalai Kottaiyum Iratsippumaanavar Ataikkalam Pugalidam Kaedakam Enraar Aabatthu Naalil En Abayamumaavaar Allaelooyaa Allaelooyaa 4 Vaanam Asaindhathu Poomi Athirndhathu Paathaalak Kattugal Kazhanru Ponathu Paarthalatthin Raajan Uyirtthezhunthaarae Kartthar Kartthar Enru Poomi Muzhangkuthae Samutthiratthin Mael Athikaaramutaiyavar Sannithi Pirakaaratthin Akkiniyaanavar Singkaanam Enrumaay Veerrirukkavae Siluvaiyil Maritthu Uyirtthezhunthaarae