பாடல் #1956
கர்த்தரிலும் தம் வல்லமையிலும்
🔤 Karttharilum Tham Vallamaiyilum
🎙 Sis. சாராள் நவரோஜி • 💿 பழைய பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரிலும் தம் வல்லமையிலும் கிருபையால் அனைவரும் பலப்படுவோம் தீங்கு நாளிலே சாத்தானை எதிர்த்து நின்று திராணியுடன் போர் புரிவோம் சர்வாயுத வர்க்கத்தை எடுத்துக்கொள்வோம் சாத்தானின் சேனையை முறித்திடுவோம் - அவர் சத்துவ வல்லமையால் மாமிசம் இரத்தத்துடனுமல்ல துரைத்தனம், அதிகாரம், அந்தகாரத்தின் லோகாதிபதியோடும் பொல்லா ஆவியோடும் போராட்டம் நமக்கு உண்டு - சர்வாயுத சத்தியமாம் கச்சையை கட்டியே நீதியின் மார்க்கவசம் தரித்தே சமாதானத்தின் சுவிசேஷ பாதரட்சை நாம் கால்களில் தொடுத்துக்கொள்வோம் - சர்வாயுத பொல்லாங்கன் எய்யும் அம்புகளை வல்லமையோடும் எதிர்க்கும் ஆயுதம் விசுவாசம் என்னும் கேடகம் மேலே வீரமுடன் பிடித்து நிற்போம் - சர்வாயுத இரட்சண்யமாம் தலைச்சீராவும் எச்சனமும் அணிந்துகொள்வோம் தேவ வசனமென்னும் ஆவியின் பட்டயம் தேவை அதைப்பிடித்துக்கொள்வோம் - சர்வாயுத எந்தச் சமயத்திலும் சகல வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் பரிசுத்தர்கட்காக ஆவியினால் மனஉறுதியுடன் ஜெபிப்போம் - சர்வாயுத
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharilum Tham Vallamaiyilum Kirupaiyaal Anaivarum Palappatuvom Theengku Naalilae Saatthaanai Ethirtthu Ninru Thiraaniyudan Por Purivom Sarvaayudha Varkkatthai Etutthukkolvom Saatthaanin Saenaiyai Muritthituvom - Avar Satthuva Vallamaiyaal Maamisam Ratthatthudanumalla Thuraitthanam, Athikaaram, Andhakaaratthin Lokaathibathiyotum Pollaa Aaviyotum Poraattam Namakku Untu - Sarvaayudha Satthiyamaam Kachsaiyai Kattiyae Neethiyin Maarkkavasam Tharitthae Samaathaanatthin Suvisaesha Paadharatsai Naam Kaalkalil Thotutthukkolvom - Sarvaayudha Pollaanggan Eyyum Ampugalai Vallamaiyotum Ethirkkum Aayudham Visuvaasam Ennum Kaedakam Maelae Veeramudan Pititthu Nirpom - Sarvaayudha Iratsanyamaam Thalaichseeraavum Ecchanamum Aninthukolvom Thaeva Vasanamennum Aaviyin Pattayam Thaevai Athaippititthukkolvom - Sarvaayudha Endhach Samayatthilum Sakala Vaentudhalotum Vinnappatthotum Parisuttharkatkaaga Aaviyinaal Manauruthiyudan Jepippom - Sarvaayudha