பாடல் #1927
கன்மலையே புகலிடம் புயற்கால நேரத்திலே
🔤 Kanmalaiyae Pugalidam Puyarkaala Naeratthilae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. கன்மலையே புகலிடம் புயற்கால நேரத்திலே நல்லவையே நீ நாடிடு புயற்கால புகலிடம். இப்பாழ் நிலத்தில் மா கன்மலை கானல் மணலில் தணின் நிழல் மோட்ச பயணியின் துணைவன் புயற்காலப் புகலிடம். 2. பகலில் நிழல் இரவில் அரண் புயல் ஒதுக்கிடம் பகைவரால் திகைக்காத புயற்கால புகலிடம். 3. பெருவெள்ளம் சூழும்போது புயற்கால புகலிடம் தேவ அடைக்கலம் உண்டு புயற்கால புகலிடம். 4. கன்மலையே நற்புகலிடம் புயற்கால நேரத்திலும் நீங்காத துணையாயிரும் புயற்கால புகலிடம்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Kanmalaiyae Pugalidam Puyarkaala Naeratthilae Nallavaiyae Nee Naatitu Puyarkaala Pugalidam. Ippaazh Nilatthil Maa Kanmalai Kaanal Manalil Thanin Nizhal Motsa Payaniyin Thunaivan Puyarkaalap Pugalidam. 2. Pakalil Nizhal Iravil Aran Puyal Othukkidam Pakaivaraal Thikaikkaadha Puyarkaala Pugalidam. 3. Peruvellam Soozhumpothu Puyarkaala Pugalidam Thaeva Ataikkalam Untu Puyarkaala Pugalidam. 4. Kanmalaiyae Narpugalidam Puyarkaala Naeratthilum Neengkaadha Thunaiyaayirum Puyarkaala Pugalidam.