பாடல் #1915
கண்மணி நீ கண்வளராய்
🔤 Kanmani Nee Kanvalaraay
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்மணி நீ கண்வளராய் விண்மணி நீ உறங்கிடுவாய் கண்மணி நீ கண்வளராய் தூங்கு கண்ணே தூதர் தாலாட்ட நீங்கும் துன்பம் நித்திரை வர ஏங்கும் மக்கள் இன்னல் நீங்கிட தாங்கா துக்கம் துயர் மிஞ்சும் கடும் குளிரில் கந்தை துணி பொதிந்தாயோ சின்ன இயேசு செல்லப்பாலனே உன்னை நானும் ஏற்பேன் வேந்தனே என்னைப் பாரும் இன்ப மைந்தனே உன்னத தேவ வாக்குன்னில் நிறைவேற ஏழை மகவாய் வந்தனையோ வீடும் இன்றி முன்னனைதானோ காடும் குன்றும் சேர்ந்ததேனோ பாடும் கீதம் கேளாயோ நீயும் தேடும் மெய்யன்பர் உன்னடி பணிய ஏழ்மைக் கோலம் கொண்டனையோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kanmani Nee Kanvalaraay Vinmani Nee Urangkituvaay Kanmani Nee Kanvalaraay Thoongku Kannae Thoodhar Thaalaatta Neengkum Thunbam Nitthirai Vara Aengkum Makkal Innal Neengkida Thaangkaa Thukkam Thuyar Minjsum Katum Kuliril Kanthai Thuni Pothinthaayo Sinna Yesu Sellappaalanae Unnai Naanum Aerpaen Vaendhanae Ennaip Paarum Inba Maindhanae Unnatha Thaeva Vaakkunnil Niraivaera Aezhai Makavaay Vandhanaiyo Veetum Inri Munnanaithaano Kaatum Kunrum Saerndhathaeno Paatum Keedham Kaelaayo Neeyum Thaetum Meyyanbar Unnati Paniya Aezhmaik Kolam Kondanaiyo