பாடல் #1850
ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்?
🔤 O Manidhanae Nee Engkae Pokinraay?
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்? காலையில் மலர்ந்து மாலையில் மறையும் மலராய் வாழ்கின்றாய் 1. மண்ணில் பிறந்த மானிடனே மண்ணுக்கே நீ திரும்புவாய் மரணம் உன்னை நெருங்கும் போது எங்கே நீ ஓடுவாய் மரணத்தின் பின்னே நடப்பது என்ன என்பதை நீ அறிவாயோ --- ஓ 2. பாவியாய் பிறந்த மானிடனே பாவியாய் நீ மரிக்கின்றாய் இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக்கொண்டால் நீ இன்றே மரணத்தை வென்றிடுவாய் நித்திய ஜீவனை பெற்று நீ மோட்சத்தில் நிலைத்தென்றும் வாழ்ந்திடுவாய் --- ஓ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
O Manidhanae Nee Engkae Pokinraay? Kaalaiyil Malarnthu Maalaiyil Maraiyum Malaraay Vaazhkinraay 1. Mannil Pirandha Maanidanae Mannukkae Nee Thirumpuvaay Maranam Unnai Nerungkum Pothu Engkae Nee Otuvaay Maranatthin Pinnae Natappathu Enna Enbathai Nee Arivaayo --- O 2. Paaviyaay Pirandha Maanidanae Paaviyaay Nee Marikkinraay Yesuvai Ullatthil Aerrukkontaal Nee Inrae Maranatthai Venrituvaay Nitthiya Jeevanai Perru Nee Motsatthil Nilaitthenrum Vaazhnthituvaay --- O