பாடல் #1762
ஏதுக்கழுகிறாய் நீ ஏழை மாது நான் என்ன செய்வேன்
🔤 Aethukkazhukiraay Nee Aezhai Maathu Naan Enna Seyvaen
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஏதுக்கழுகிறாய் நீ - ஏழை மாது நான் என்ன செய்வேன் கூதலடிக்கிறதோ (வாடையடிக்கிறதோ) பாலா குளிரும் பொறுக்கலையோ? 2. தந்தைக்கு தச்சு வேலை - பாலா தாயும் எளியவளே இந்தமா சங்கடத்தில் பாலா என்ன பெருமையுண்டு! 3. மூடத் துணியில்லையோ - இந்த மாடடையுங் கொட்டிலிலே வாடையடிக்கிறதோ பாலா கலங்கித் தவிக்கிறாயோ? 4. வான்தூதர் தாலாட்டைக் கேட்ட மாமணியே உனக்கு நான் பாடும் தாலாட்டு கேட்க நன்றாயிருக்கலையோ? 5. ஜோதியே சுந்தரமே மனுஜாதியை மீட்க வந்த நாதனே நீர் அழுதால் இந்த நாடும் சிரியாதோ? 6. இல்லாத ஏழைகட்கு இன்பம் எல்லாம் அளிக்க வந்த செல்வமே நீரழுதால் - ஏழை மாது நான் என்ன செய்வேன்? 7. அன்பற்றோர் தேசத்தில் - அழுதால் யாரும் உருகுவாரோ இன்பமே ரஞ்சிதமே -மகனே ஏங்கி அழாய் அரசே!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Aethukkazhukiraay Nee - Aezhai Maathu Naan Enna Seyvaen Koodhalatikkiratho (vaataiyatikkirathaeா) Paalaa Kulirum Porukkalaiyo? 2. Thanthaikku Thachsu Vaelai - Paalaa Thaayum Eliyavalae Indhamaa Sanggatatthil Paalaa Enna Perumaiyuntu! 3. Moodath Thuniyillaiyo - Indha Maadataiyung Kottililae Vaataiyatikkiratho Paalaa Kalangkith Thavikkiraayo? 4. Vaanthoodhar Thaalaattaik Kaetta Maamaniyae Unakku Naan Paatum Thaalaattu Kaetka Nanraayirukkalaiyo? 5. Jothiyae Sundharamae Manujaathiyai Meetka Vandha Naadhanae Neer Azhuthaal Indha Naatum Siriyaatho? 6. Illaadha Aezhaigatku Inbam Ellaam Alikka Vandha Selvamae Neerazhuthaal - Aezhai Maathu Naan Enna Seyvaen? 7. Anbarror Thaesatthil - Azhuthaal Yaarum Urukuvaaro Inbamae Ranjsidhamae -makanae Aengki Azhaay Arasae!