பாடல் #16011
வேதம் ஒண்ணுதான் வார்த்தை
🔤 Vaedham Onnuthaan Vaartthai
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வேதம் ஒண்ணுதான் வார்த்தை ஒண்ணுதான் இதை புரிந்துகொண்ட மனிதருக்கு மகிழ்ச்சி உண்டுதான் வேதத்த புரிஞ்சிட்டா வாழ்க்கையெல்லாம் சந்தோஷம் அதநீ கொழப்பிகிட்டா காலமெல்லாம் சந்தேகம் நகை போடக் கூடாதுண்ணு ஒரு கூட்டம் சொல்லுது பொன்னும் வெள்ளி கர்த்தருடையது மறுகூட்டம் சொல்லுது அந்நிய பாஷை பேச ஒரு கூட்டம் சொல்லுது புரியாத பாஷை எதற்கு மறு கூட்டம் தள்ளுது நாங்கதான் மனவாட்டினு ஒரு கூட்டம் குதிக்குது நாங்க என்ன மறுமனையாட்டியா மறு கூட்டம் கொதிக்குது நாங்கதான் சீயோன்வாசி அதே கூட்டம் உரைக்குது நாங்க என்ன பாபிலோன் வாசியா மறு கூட்டம் முரைக்குது ஒன்லி ஜீஸஸின்னு ஒரு கூட்டம் சாதிக்குது ட்ரினிட்டியே ட்ரு என்று மறு கூட்டம் போதிக்குது அம்மாவிடம் வேண்டிக்கச் சொல்லி ஒரு கூட்டம் கேக்குது ரெக்கமன்ட் தேவையில்ல மறு கூட்டம் தாக்குது நீங்க எந்த கூட்டமுண்ணு கேக்குறதெனக்கு கேக்குது எனக்கொரு கூட்டம் இந்த உலகத்திலே இருக்குது பரிசுத்த கூட்டம் எங்கோ சாம் அரிதாஸ் அங்கிருப்பேன் சத்தியத்த புரிஞ்சிகிட்டு சாட்சியாக வாழ்ந்திருப்பேன் சுட்டத்தோடு சேர்ந்திருப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaedham Onnuthaan Vaartthai Onnuthaan Ithai Purinthukonda Manidharukku Makizhchsi Untuthaan Vaedhattha Purinjsittaa Vaazhkkaiyellaam Santhosham Adhanee Kozhappikittaa Kaalamellaam Santhaegam Nakai Podak Kootaathunnu Oru Koottam Solluthu Ponnum Velli Karttharutaiyathu Marukoottam Solluthu Anniya Paashai Paesa Oru Koottam Solluthu Puriyaadha Paashai Edharku Maru Koottam Thalluthu Naanggathaan Manavaattinu Oru Koottam Kuthikkuthu Naangga Enna Marumanaiyaattiyaa Maru Koottam Kothikkuthu Naanggathaan Seeyonvaasi Athae Koottam Uraikkuthu Naangga Enna Paapilon Vaasiyaa Maru Koottam Muraikkuthu Onli Jeesasinnu Oru Koottam Saathikkuthu Trinittiyae Tru Enru Maru Koottam Pothikkuthu Ammaavidam Vaentikkach Solli Oru Koottam Kaekkuthu Rekkamant Thaevaiyilla Maru Koottam Thaakkuthu Neengga Endha Koottamunnu Kaekkurathenakku Kaekkuthu Enakkoru Koottam Indha Ulakatthilae Irukkuthu Parisuttha Koottam Engko Saam Arithaas Angkiruppaen Satthiyattha Purinjsikittu Saatsiyaaga Vaazhnthiruppaen Suttatthotu Saernthiruppaen