பாடல் #160
உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும்
🔤 Un Kaariyatthai Vaaykkappannum
🎙 Evg. ஆல்பர்ட் சாலொமோன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர் உன்னோடு இருக்கின்றார் உன்னைப் பேர் சொல்லி அழைக்கும் கர்த்தர் உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் - (2) உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில் கர்த்தரால் காரியம் வாய்க்கும் - (2) 1) உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர் உனக்குள் வசிக்கின்றார் - (2) உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்து தம் மகிமையால் நிரப்பிடுவார் - (2) 2) உன் நினைவு அவர் நினைவு அல்ல மேலானதை செய்வார் - (2) உன்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர் உன்னை சிறப்பாய் வனைந்திடுவார் - (2) 3) உன் ஜெபத்தினை தொடர்ந்திடு மகனே (மகளே) ஜெபத்தால் ஜெயம் ஜெயமே உன் பாதைகளைக் கர்த்தர் உயர்த்திடுவார் உன் தடைகளை நொறுக்கிடுவார் - (2) என் காரியத்தை வாய்க்கப் பண்ணும் கர்த்தர் என்னோடு இருக்கின்றார் என்னைப் பெயர் சொல்லி அழைக்கும் கர்த்தர் என்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் - (2) என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில் கர்த்தரால் காரியம் வாய்க்கும் - (3)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Un Kaariyatthai Vaaykkappannum Kartthar Unnotu Irukkinraar Unnaip Paer Solli Azhaikkum Kartthar Unnaik Kataisi Varai Natatthich Selluvaar - (2) Un Kaariyam Vaaykkum Kartthar Naeratthil Karttharaal Kaariyam Vaaykkum - (2) 1) Un Kanneeraith Thutaitthitum Kartthar Unakkul Vasikkinraar - (2) Unnaith Thamakkenru Piritthetutthu Tham Makimaiyaal Nirappituvaar - (2) 2) Un Ninaivu Avar Ninaivu Alla Maelaanathai Seyvaar - (2) Unnai Utaitthu Uruvaakkum Kuyavan Avar Unnai Sirappaay Vanainthituvaar - (2) 3) Un Jebatthinai Thodarnthitu Makanae (makalae) Jebatthaal Jeyam Jeyamae Un Paathaigalaik Kartthar Uyartthituvaar Un Thataigalai Norukkituvaar - (2) En Kaariyatthai Vaaykkap Pannum Kartthar Ennotu Irukkinraar Ennaip Peyar Solli Azhaikkum Kartthar Ennaik Kataisi Varai Natatthich Selluvaar - (2) En Kaariyam Vaaykkum Kartthar Naeratthil Karttharaal Kaariyam Vaaykkum - (3)