பாடல் #15853
அன்பு கூர்ந்த என் கிறிஸ்துவினாலே
🔤 Anpu Koorndha En Kiristhuvinaalae
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Major
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 130 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பு கூர்ந்த என் கிறிஸ்துவினாலே அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன் வேதனை துன்பம் இன்னல் இடறல்கள் எதுவும் பிரிக்கமுடியாது கிறிஸ்துவின் அன்பிலிருந்து எனது சார்பில் கர்த்தர் இருக்க எனக்கு எதிராய் யார் இருப்பார்? மகனையே தந்தீரையா அனைத்தையும் தருவீரையா ! தெரிந்துகொண்ட உம் மகன் நான் குற்றம் சாட்ட யார் இயலும் ? நீதிமானாய் மாற்றினிரே தண்டனைத் தீர்ப்பு எனக்கில்லையே! கிறிஸ்து எனக்காய் மரித்தாரே எனககாய் மீண்டும் உயிர்த்தாரே பரலோகத்தில் தினம் எனக்காய் பரிந்து பேசி ஜெபிக்கின்றார் நிகழ்வனவோ வருவனவோ வாழ்வோ சாவோ பிரித்திடுமோ முற்றிலும் நான் ஜெயம் பெறுவேன் வெற்றி மேல் வெற்றி நான் காண்பேன் கிறிஸ்துவின் சாயலாய் உருமாற முன்குறித்தாரே பிறக்குமுன்னே சகலமும் நன்மைக்கே நன்மைக்கு ஏதுவாய் நடத்திச் செல்வார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpu Koorndha En Kiristhuvinaalae Anaitthilum Naan Verri Peruvaen Vaedhanai Thunbam Innal Idaralkal Ethuvum Pirikkamutiyaathu Kiristhuvin Anpilirunthu Enathu Saarpil Kartthar Irukka Enakku Ethiraay Yaar Iruppaar? Makanaiyae Thantheeraiyaa Anaitthaiyum Tharuveeraiyaa ! Therinthukonda Um Makan Naan Kurtram Saatta Yaar Iyalum ? Neethimaanaay Maarrinirae Thandanaith Theerppu Enakkillaiyae! Kiristhu Enakkaay Maritthaarae Enakakaay Meentum Uyirtthaarae Paralogatthil Thinam Enakkaay Parinthu Paesi Jepikkinraar Nigazhvanavo Varuvanavo Vaazhvo Saavo Piritthitumo Murrilum Naan Jeyam Peruvaen Verri Mael Verri Naan Kaanpaen Kiristhuvin Saayalaay Urumaara Munkuritthaarae Pirakkumunnae Sakalamum Nanmaikkae Nanmaikku Aethuvaay Natatthich Selvaar