பாடல் #15831
அல்லேலூயா என்று சொன்னவுடனே
🔤 Allaelooyaa Enru Sonnavudanae
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்லேலூயா என்று சொன்னவுடனே ஆத்துமாவில் அளவற்ற இன்பம் பொங்குதே ஸ்தோத்திரங்கள் சொல்லி ஜெபித்தவுடனே - மன சோர்வுகளும் நீங்கி புதுபெலன் தங்குதே சாகும்வரை பாடிடுவேன் அல்லேலூயா - மோட்சம் சேர்ந்த பின்பும் பாடிடுவேன் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அல்லேலூயா 1. எண்ணம் போல நானும் செய்த எண்ணற்ற என் பாவங்களை என்னைவிட்டு நீக்கியதால் அல்லேலூயா தொல்லை கஷ்டம் துன்பம் நீக்கி எல்லையில்லா இன்பம் தந்த வல்லவரின் நாமத்திற்கு அல்லேலூயா (சாகும்வரை) 2. அக்கிரமத்தை மன்னித்து என் நோய்களையும் குணமாக்கி அழிவின்றி மீட்டதாலே அல்லேலூயா நன்மையினால் கிருபையால் என்னை முடி சூட்டியதால் நன்றியுடன் பாடிடுவேன் அல்லேலூயா (சாகும்வரை) 3. கழுகுக்கு சமானமாய் என் வயதை திரும்பவும் வாலவயதாக்கினாரே அல்லேலூயா எந்தன் ஆத்துமாவே நீயும் எந்தன் முழு உள்ளம் நீயும் ஏசுவையே ஸ்தோத்தரிப்பாய் அல்லேலூயா (சாகும்வரை) 4. தேவன் வரும் நாளினிலே எக்காளத்தின் சத்தம் கேட்டு தாவிப்பறந்தேகிடுவேன் அல்லேலூயா கன்னிமைக்கும் நேரத்திலே என்னை மறுரூபமாக்கி தன்னுடனே கூட்டி செல்வார் அல்லேலூயா (சாகும்வரை)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Allaelooyaa Enru Sonnavudanae Aatthumaavil Alavartra Inbam Pongkuthae Sthotthiranggal Solli Jepitthavudanae - Mana Sorvugalum Neengki Puthupelan Thangkuthae Saakumvarai Paatituvaen Allaelooyaa - Motsam Saerndha Pinpum Paatituvaen Allaelooyaa Karttharukku Sthotthiram Allaelooyaa 1. Ennam Pola Naanum Seytha Ennartra En Paavanggalai Ennaivittu Neekkiyathaal Allaelooyaa Thollai Kashtam Thunbam Neekki Ellaiyillaa Inbam Thandha Vallavarin Naamatthirku Allaelooyaa (saakumvarai) 2. Akkiramatthai Mannitthu En Noykalaiyum Kunamaakki Azhivinri Meettathaalae Allaelooyaa Nanmaiyinaal Kirupaiyaal Ennai Muti Soottiyathaal Nanriyudan Paatituvaen Allaelooyaa (saakumvarai) 3. Kazhukukku Samaanamaay En Vayathai Thirumbavum Vaalavayathaakkinaarae Allaelooyaa Endhan Aatthumaavae Neeyum Endhan Muzhu Ullam Neeyum Aesuvaiyae Sthottharippaay Allaelooyaa (saakumvarai) 4. Devan Varum Naalinilae Ekkaalatthin Sattham Kaettu Thaavipparanthaekituvaen Allaelooyaa Kannimaikkum Naeratthilae Ennai Maruroobamaakki Thannudanae Kootti Selvaar Allaelooyaa (saakumvarai)