பாடல் #1582
என் மனது துடிக்குது குலை
🔤 En Manathu Thutikkuthu Kulai
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் மனது துடிக்குது குலை பதைத்து நோகும் தெய்வ மைந்தனின் சவம் கல்லறைக்குப் போகும் ஆ அவரே மரத்திலே அறையப்பட்டிறந்தார் கர்த்தர்தாமே பாவியின் சாபத்தைச் சுமந்தார் என் பாவத்தால் என் தீங்கினால் இக்கேடுண்டாயிருக்கும் ஆகையால் என்னுள்ளத்தில் தத்தளிப்பெடுக்கும் என் ஆண்டவர் என் ரட்சகர் வதைந்த மேனியாக ரத்தமாய்க் கிடக்கிறார் என் ரட்சிப்புக்காக வெட்டுண்டோரே ஆ உம்மையே பணிந்தென் ஆவி பேணும் ஆகிலும் என் நிமித்தம் நான் புலம்பவேணும் குற்றமற்ற கர்த்தாவுட அனலாம் ரத்தம் ஊறும் மனஸ்தாபமின்றி ஆர் அதைப் பார்க்கக்கூடும் ஆ இயேசுவே என் ஜீவனே நீர் கல்லறைக்குள்ளாக வைக்கப்பட்டதைத் தினம் நான் சிந்திப்பேனாக நான் மிகவும் எந்நேரமும் என் மரணநாள் மட்டும் என் கதியாம் இயேசுவே உம்மை வாஞ்சிக்கட்டும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Manathu Thutikkuthu Kulai Pathaitthu Nokum Theyva Maindhanin Savam Kallaraikkup Pokum Aa Avarae Maratthilae Araiyappattiranthaar Karttharthaamae Paaviyin Saabatthaich Sumanthaar En Paavatthaal En Theengkinaal Ikkaetuntaayirukkum Aakaiyaal Ennullatthil Thatthalippetukkum En Aandavar En Ratsakar Vathaindha Maeniyaaga Ratthamaayk Kidakkiraar En Ratsippukkaaga Vettuntorae Aa Ummaiyae Paninthen Aavi Paenum Aakilum En Nimittham Naan Pulambavaenum Kurtramartra Kartthaavuda Analaam Rattham Oorum Manasthaabaminri Aar Athaip Paarkkakkootum Aa Yesuvae En Jeevanae Neer Kallaraikkullaaga Vaikkappattathaith Thinam Naan Sinthippaenaaga Naan Migavum Ennaeramum En Marananaal Mattum En Kathiyaam Yesuvae Ummai Vaanjsikkattum