பாடல் #15794
எனக்காய் வருகின்றவர்
🔤 Enakkaay Varukindravar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனக்காய் வருகின்றவர் - மிக விரைவினில் வந்திடுவார் சமீபமே முடிவல்லவோ நேசரை சந்திக்கவே தூய இரத்தம் எனக்காக சிந்தினதினால் தூய்மையாக்கி என்னை அவர் நிறுத்திடுவார். தூதரோடு நின்று அவரை .., நான் துதித்தென்றும் மகிழ்ந்திடுவேன். 1. ஜெப ஆவி தந்திடுமே மன்றாடி நான் ஜெபித்திடவே சுத்தரோடு சுத்தனாகவே மேகமீதில் சென்றிடவே 2. சோதனை வந்திட்டாலும் வழுவாது காத்திடுவார் மகிபனின் சந்நிதியில் மாசற்றோனாய் நின்றிடுவேன் 3. யார் இந்த வெண்கூட்டம் உலகமே அதிசயிக்கும் இரத்தத்தாலே கழுவப்பட்டு மீட்கப்பட்டோர் இவர்களல்லோ 4. பல கணி தீவிரிக்கும் வான்புறா நானல்லவா? நேசரவர் என்னுடையவர் நான் அவர் மார்பினிலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enakkaay Varukindravar - Miga Viraivinil Vanthituvaar Sameebamae Mutivallavo Naesarai Santhikkavae Thooya Rattham Enakkaaga Sinthinathinaal Thooymaiyaakki Ennai Avar Nirutthituvaar. Thoodharotu Ninru Avarai .., Naan Thuthitthenrum Makizhnthituvaen. 1. Jeba Aavi Thanthitumae Manraati Naan Jepitthidavae Suttharotu Sutthanaagavae Maegameethil Senridavae 2. Sodhanai Vanthittaalum Vazhuvaathu Kaatthituvaar Makibanin Sannithiyil Maasarronaay Ninrituvaen 3. Yaar Indha Venkoottam Ulakamae Athisayikkum Ratthatthaalae Kazhuvappattu Meetkappattor Ivarkalallo 4. Pala Kani Theevirikkum Vaanpuraa Naanallavaa? Naesaravar Ennutaiyavar Naan Avar Maarpinilae